சூழல் வசனங்கள் சங்கீதம் 119:78
சங்கீதம் 119:35

உமது கற்பனைகளின் பாதையில் என்னை நடத்தும்; நான் அதில் பிரியமாயிருக்கிறேன்.

כִּי
சங்கீதம் 119:51

அகந்தைக்காரர் என்னை மிகவும், பரியாசம்பண்ணியும், நான் உமது வேதத்தைவிட்டு விலகினதில்லை.

זֵ֭דִים
சங்கீதம் 119:69

அகங்காரிகள் எனக்கு விரோதமாய்ப் பொய்களைப் பிணைக்கிறார்கள்; நானோ முழு இருதயத்தோடும் உம்முடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுவேன்.

שֶׁ֣קֶר, אֲ֝נִ֗י
சங்கீதம் 119:70

அவர்கள் இருதயம் நிணந்துன்னிக் கொழுத்திருக்கிறது; நானோ உம்முடைய வேதத்தில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன்.

אֲ֝נִ֗י
சங்கீதம் 119:75

கர்த்தாவே, உமது நியாயத்தீர்ப்புகள் நீதியுள்ளதென்றும் உண்மையின்படி என்னை உபத்திரவப்படுத்தினீரென்றும் அறிவேன்.

כִּי
சங்கீதம் 119:77

நான் பிழைத்திருக்கும்படிக்கு உமது இரக்கங்கள் எனக்குக் கிடைப்பதாக; உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி.

כִּי
சங்கீதம் 119:118

உமது பிரமாணங்களைவிட்டு வழிவிலகுகிற யாவரையும் மிதித்துபோடுகிறீர்; அவர்களுடைய உபாயம் வெறும் பொய்யே.

כִּי
சங்கீதம் 119:128

எல்லாவற்றைப்பற்றியும் நீர் அருளின எல்லாக் கட்டளைகளும் செம்மையென்று எண்ணி, சகல பொய்வழிகளையும் வெறுக்கிறேன்.

שֶׁ֣קֶר
சங்கீதம் 119:153

என் உபத்திரவத்தைப்பார்த்து, என்னை விடுவியும், உமது வேதத்தை மறவேன்.

כִּי
சங்கீதம் 119:159

இதோ, உம்முடைய கட்டளைகளை நேசிக்கிறேன்; கர்த்தாவே, உமது கிருபையின்படி என்னை உயிர்ப்பியும்.

כִּי
சங்கீதம் 119:163

பொய்யைப் பகைத்து அருவருக்கிறேன்; உம்முடைய வேதத்தையோ நேசிக்கிறேன்.

שֶׁ֣קֶר
but
be
ashamed;
יֵבֹ֣שׁוּyēbōšûyay-VOH-shoo
Let
the
זֵ֭דִיםzēdîmZAY-deem
proud
כִּיkee
for
cause:
a
שֶׁ֣קֶרšeqerSHEH-ker
without
me
with
perversely
dealt
עִוְּת֑וּנִיʿiwwĕtûnîee-weh-TOO-nee
they
I
אֲ֝נִ֗יʾănîUH-NEE
meditate
will
אָשִׂ֥יחַʾāśîaḥah-SEE-ak
in
thy
precepts.
בְּפִקּוּדֶֽיךָ׃bĕpiqqûdêkābeh-fee-koo-DAY-ha