சூழல் வசனங்கள் சங்கீதம் 119:37
சங்கீதம் 119:39

நான் அஞ்சுகிற நிந்தையை விலக்கியருளும்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் நல்லவைகள்.

הַעֲבֵ֣ר
சங்கீதம் 119:40

இதோ, உம்முடைய கட்டளைகளின்மேல் வாஞ்சையாயிருக்கிறேன்; உமது நீதியால் என்னை உயிர்ப்பியும்.

חַיֵּֽנִי׃
சங்கீதம் 119:82

எப்பொழுது என்னைĠύ தேற்றுவீர் என்று, உம்முடைய வாக்கின்மேல் நோக்கமாய் என் கண்கள் பூத்துப்போகிறது.

עֵ֭ינַי
சங்கீதம் 119:123

உமது இரட்சிப்புக்கும் உமது நீதியின் வார்த்தைக்கும் காத்திருக்கிறதினால் என் கண்கள் பூத்துப்போகிறது.

עֵ֭ינַי
சங்கீதம் 119:148

உமது வசனத்தைத் தியானிக்கும்படி, குறித்த ஜாமங்களுக்கு முன்னே என் கண்கள் விழித்துக்கொள்ளும்.

עֵ֭ינַי
சங்கீதம் 119:149

உம்முடைய கிருபையின்படி என் சத்தத்தைக் கேளும்; கர்த்தாவே, உம்முடைய நியாயத்தின்படி என்னை உயிர்ப்பியும்.

חַיֵּֽנִי׃
சங்கீதம் 119:154

எனக்காக நீர் வழக்காடி என்னை மீட்டுக்கொள்ளும், உம்முடைய வார்த்தையின்படியே என்னை உயிர்ப்பியும்.

חַיֵּֽנִי׃
சங்கீதம் 119:156

கர்த்தாவே, உம்முடைய இரக்கங்கள் மிகுதியாயிருக்கிறது; உமது நியாயங்களின்படி என்னை உயிர்ப்பியும்.

חַיֵּֽנִי׃
சங்கீதம் 119:159

இதோ, உம்முடைய கட்டளைகளை நேசிக்கிறேன்; கர்த்தாவே, உமது கிருபையின்படி என்னை உயிர்ப்பியும்.

חַיֵּֽנִי׃
and
Turn
הַעֲבֵ֣רhaʿăbērha-uh-VARE
away
mine
עֵ֭ינַיʿênayA-nai
eyes
from
מֵרְא֣וֹתmērĕʾôtmay-reh-OTE
beholding
שָׁ֑וְאšāwĕʾSHA-veh
vanity;
thy
בִּדְרָכֶ֥ךָbidrākekābeed-ra-HEH-ha
in
me
thou
way.
quicken
חַיֵּֽנִי׃ḥayyēnîha-YAY-nee