சூழல் வசனங்கள் சங்கீதம் 119:12
சங்கீதம் 119:5

உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படி, என் நடைகள் ஸ்திரப்பட்டால் நலமாயிருக்கும்.

חֻקֶּֽיךָ׃
சங்கீதம் 119:26

என் வழிகளை நான் உமக்கு விவரித்துக் காட்டினபோது எனக்குச் செவிகொடுத்தீர்; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.

לַמְּדֵ֥נִי, חֻקֶּֽיךָ׃
சங்கீதம் 119:52

கர்த்தாவே, ஆதிமுதலான உமதுநியாயத்தீர்ப்புகளை நான் நினைத்து என்னைத் தேற்றுகிறேன்.

יְהוָ֗ה
சங்கீதம் 119:68

தேவரீர் நல்லவரும், நன்மை செய்கிறவருமாயிருக்கிறீர்; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.

אַתָּ֥ה, לַמְּדֵ֥נִי, חֻקֶּֽיךָ׃
சங்கீதம் 119:71

நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்.

חֻקֶּֽיךָ׃
சங்கீதம் 119:135

உமது அடியேன்மேல் உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணி, உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.

חֻקֶּֽיךָ׃
சங்கீதம் 119:145

முழு இருதயத்தோடும் கூப்பிட்டேன், கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும்; உம்முடைய பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன்.

יְהוָ֗ה
சங்கீதம் 119:171

உம்முடைய பிரமாணங்களை நீர் எனக்குப் போதிக்கும்போது, என் உதடுகள் உமது துதியைப் பிரஸ்தாபப்படுத்தும்.

חֻקֶּֽיךָ׃
art
בָּר֖וּךְbārûkba-ROOK
Blessed
thou,
אַתָּ֥הʾattâah-TA
O
Lord:
יְהוָ֗הyĕhwâyeh-VA
teach
לַמְּדֵ֥נִיlammĕdēnîla-meh-DAY-nee
me
thy
statutes.
חֻקֶּֽיךָ׃ḥuqqêkāhoo-KAY-ha