சூழல் வசனங்கள் சங்கீதம் 119:102
சங்கீதம் 119:6

நான் உம்முடைய கற்பனைகளையெல்லாம் கண்ணோக்கும்போது வெட்கப்பட்டுப்போவதில்லை.

לֹא
சங்கீதம் 119:42

அப்பொழுது என்னை நிந்திக்கிறவனுக்கு உத்தரவு சொல்லுவேன், உம்முடைய வசனத்தை நம்பியிருக்கிறேன்.

כִּֽי
சங்கீதம் 119:83

புகையிலுள்ள துருத்தியைப் போலானேன்; உமது பிரமாணங்களையோ மறவேன்.

כִּֽי
சங்கீதம் 119:87

அவர்கள் என்னைப் பூமியிலிராமல் நீக்கிவிடச் சற்றே தப்பிற்று; ஆனாலும் நான் உமது கட்டளைகளை விட்டுவிடவில்லை.

לֹא
சங்கீதம் 119:93

நான் ஒருபோதும் உம்முடைய கட்டளைகளை மறக்கமாட்டேன்; அவைகளால் நீர் என்னை உயிர்ப்பித்தீர்.

לֹא
சங்கீதம் 119:111

உம்முடைய சாட்சிகளை நித்திய சுதந்தரமாக்கிக்கொண்டிருக்கிறேன், அவைகளே என் இருதயத்தின் மகிழ்ச்சி.

כִּֽי
சங்கீதம் 119:136

உம்முடைய வேதத்தை மனுஷர் காத்து நடவாதபடியால், என் கண்களிலிருந்து நீர்த்தாரைகள் ஓடுகிறது.

לֹא
சங்கீதம் 119:139

என் சத்துருக்கள் உம்முடைய வசனங்களை மறந்தபடியால் என் பக்திவைராக்கியம் என்னைப் பட்சிக்கிறது.

כִּֽי
சங்கீதம் 119:155

இரட்சிப்பு துன்மார்க்கருக்குத் தூரமாயிருக்கிறது, அவர்கள் உமது பிரமாணங்களைத் தேடார்கள்.

כִּֽי
judgments:
thy
from
מִמִּשְׁפָּטֶ֥יךָmimmišpāṭêkāmee-meesh-pa-TAY-ha
I
לֹאlōʾloh
not
have
departed
סָ֑רְתִּיsārĕttîSA-reh-tee
for
כִּֽיkee
thou
אַ֝תָּ֗הʾattâAH-TA
hast
taught
הוֹרֵתָֽנִי׃hôrētānîhoh-ray-TA-nee