சூழல் வசனங்கள் சங்கீதம் 103:2
சங்கீதம் 103:1

என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி.

בָּרֲכִ֣י, נַ֭פְשִׁי, אֶת, יְהוָ֑ה, אֶת
சங்கீதம் 103:6

ஒடுக்கப்படுகிற யாவருக்கும், கர்த்தர் நீதியையும் நியாயத்தையும் செய்கிறார்.

יְהוָ֑ה
சங்கீதம் 103:8

கர்த்தர் உருக்கமும், இரக்கமும் நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்.

יְהוָ֑ה
சங்கீதம் 103:12

மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார்.

אֶת
சங்கீதம் 103:21

கர்த்தருக்குப் பிரியமானதைச் செய்து, அவர் பணிவிடைக்காரராயிருக்கிற அவருடைய சர்வசேனைகளே, அவரை ஸ்தோத்திரியுங்கள்.

כָּל
சங்கீதம் 103:22

கர்த்தர் ஆளுகிற எவ்விடங்களிலுமுள்ள அவருடைய சகல கிரியைகளே, அவரை ஸ்தோத்திரியுங்கள்; என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்திரி.

אֶת
Bless
בָּרֲכִ֣יbārăkîba-ruh-HEE
soul,
נַ֭פְשִׁיnapšîNAHF-shee
my
O
אֶתʾetet

Lord,
the
יְהוָ֑הyĕhwâyeh-VA
not
and
וְאַלwĕʾalveh-AL
forget
תִּ֝שְׁכְּחִ֗יtiškĕḥîTEESH-keh-HEE
all
כָּלkālkahl
his
benefits:
גְּמוּלָֽיו׃gĕmûlāywɡeh-moo-LAIV