சூழல் வசனங்கள் நீதிமொழிகள் 4:6
நீதிமொழிகள் 4:5

ஞானத்தைச் சம்பாதி, புத்தியையும் சம்பாதி; என் வாயின் வார்த்தைகளை மறவாமலும் விட்டு விலகாமலும் இரு.

אַל
நீதிமொழிகள் 4:13

புத்திமதியை உறுதியாய்ப் பற்றிக்கொள், அதை விட்டுவிடாதே; அதைக்காத்துக்கொள், அதுவே உனக்கு ஜீவன்.

אַל
நீதிமொழிகள் 4:14

துன்மார்க்கருடைய பாதையில் பிரவேசியாதே; தீயோருடைய வழியில் நடவாதே.

אַל
நீதிமொழிகள் 4:15

அதை வெறுத்துவிடு அதின் வழியாய்ப் போகாதே; அதை விட்டு விலகிக் கடந்துபோ.

אַל
நீதிமொழிகள் 4:21

அவைகள் உன் கண்களை விட்டுப்பிரியாதிருப்பதாக; அவைகளை உன் இருதயத்துக்குள்ளே காத்துக்கொள்.

אַל
her
אַלʾalal
not,
Forsake
תַּעַזְבֶ֥הָtaʿazbehāta-az-VEH-ha
and
she
shall
preserve
וְתִשְׁמְרֶ֑ךָּwĕtišmĕrekkāveh-teesh-meh-REH-ka
love
thee:
אֱהָבֶ֥הָʾĕhābehāay-ha-VEH-ha
her,
and
she
shall
keep
וְתִצְּרֶֽךָּ׃wĕtiṣṣĕrekkāveh-tee-tseh-REH-ka