சூழல் வசனங்கள் நீதிமொழிகள் 4:15
நீதிமொழிகள் 4:5

ஞானத்தைச் சம்பாதி, புத்தியையும் சம்பாதி; என் வாயின் வார்த்தைகளை மறவாமலும் விட்டு விலகாமலும் இரு.

אַל
நீதிமொழிகள் 4:6

அதை விடாதே, அது உன்னைத் தற்காக்கும்: அதின்மேல் பிரியமாயிரு, அது உன்னைக் காத்துக்கொள்ளும்.

אַל
நீதிமொழிகள் 4:13

புத்திமதியை உறுதியாய்ப் பற்றிக்கொள், அதை விட்டுவிடாதே; அதைக்காத்துக்கொள், அதுவே உனக்கு ஜீவன்.

אַל
நீதிமொழிகள் 4:14

துன்மார்க்கருடைய பாதையில் பிரவேசியாதே; தீயோருடைய வழியில் நடவாதே.

אַל
நீதிமொழிகள் 4:21

அவைகள் உன் கண்களை விட்டுப்பிரியாதிருப்பதாக; அவைகளை உன் இருதயத்துக்குள்ளே காத்துக்கொள்.

אַל
Avoid
פְּרָעֵ֥הוּpĕrāʿēhûpeh-ra-A-hoo
not
it,
אַלʾalal
pass
תַּעֲבָרtaʿăbārta-uh-VAHR
turn
it,
by
בּ֑וֹboh
from
שְׂטֵ֖הśĕṭēseh-TAY
it,
and
pass
away.
מֵעָלָ֣יוmēʿālāywmay-ah-LAV


וַעֲבֹֽר׃waʿăbōrva-uh-VORE