நீதிமொழிகள் 4:5
ஞானத்தைச் சம்பாதி, புத்தியையும் சம்பாதி; என் வாயின் வார்த்தைகளை மறவாமலும் விட்டு விலகாமலும் இரு.
אַל
நீதிமொழிகள் 4:6
அதை விடாதே, அது உன்னைத் தற்காக்கும்: அதின்மேல் பிரியமாயிரு, அது உன்னைக் காத்துக்கொள்ளும்.
אַל
நீதிமொழிகள் 4:13
புத்திமதியை உறுதியாய்ப் பற்றிக்கொள், அதை விட்டுவிடாதே; அதைக்காத்துக்கொள், அதுவே உனக்கு ஜீவன்.
אַל
நீதிமொழிகள் 4:14
துன்மார்க்கருடைய பாதையில் பிரவேசியாதே; தீயோருடைய வழியில் நடவாதே.
אַל
நீதிமொழிகள் 4:21
அவைகள் உன் கண்களை விட்டுப்பிரியாதிருப்பதாக; அவைகளை உன் இருதயத்துக்குள்ளே காத்துக்கொள்.
אַל
| Avoid | פְּרָעֵ֥הוּ | pĕrāʿēhû | peh-ra-A-hoo |
| not it, | אַל | ʾal | al |
| pass | תַּעֲבָר | taʿăbār | ta-uh-VAHR |
| turn it, by | בּ֑וֹ | bô | boh |
| from | שְׂטֵ֖ה | śĕṭē | seh-TAY |
| it, and pass away. | מֵעָלָ֣יו | mēʿālāyw | may-ah-LAV |
| וַעֲבֹֽר׃ | waʿăbōr | va-uh-VORE |