சூழல் வசனங்கள் நீதிமொழிகள் 27:1
நீதிமொழிகள் 27:10

உன் சிநேகிதனையும், உன் தகப்பனுடைய சிநேகிதனையும் விட்டுவிடாதே; உன் ஆபத்துக்காலத்தில் உன் சகோதரனுடைய வீட்டிற்குப் போகாதே; தூரத்திலுள்ள சகோதரனிலும் சமீபத்திலுள்ள அயலானே வாசி.

אַֽל, בְּי֣וֹם
நீதிமொழிகள் 27:15

அடைமழைநாளில் ஓயாத ஒழுக்கும் சண்டைக்காரியான ஸ்திரீயும் சரி.

בְּי֣וֹם
நீதிமொழிகள் 27:22

மூடனை உரலில் போட்டு உலக்கையினால் நொய்யோடே நொய்யாகக் குத்தினாலும், அவனுடைய மூடத்தனம் அவனை விட்டு நீங்காது.

לֹא
நீதிமொழிகள் 27:24

செல்வம் என்றைக்கும் நிலையாது; கிரீடம் தலைமுறை தலைமுறைதோறும் நிலைநிற்குமோ?

כִּ֤י
not
אַֽלʾalal
thyself
Boast
תִּ֭תְהַלֵּלtithallēlTEET-ha-lale

of
to
בְּי֣וֹםbĕyômbeh-YOME
morrow;
מָחָ֑רmāḥārma-HAHR
for
כִּ֤יkee
not
knowest
לֹאlōʾloh
thou
תֵ֝דַ֗עtēdaʿTAY-DA
what
מַהmama
may
bring
יֵּ֥לֶדyēledYAY-led
forth.
a
day
יֽוֹם׃yômyome