சூழல் வசனங்கள் நீதிமொழிகள் 25:20
நீதிமொழிகள் 25:11

ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம்.

עַל
நீதிமொழிகள் 25:12

கேட்கிற செவிக்கு, ஞானமாய்க் கடிந்துகொண்டு புத்திசொல்லுகிறவன், பொற்கடுக்கனுக்கும் அபரஞ்சிப் பூஷணத்திற்கும் சரி.

עַל
நீதிமொழிகள் 25:19

ஆபத்துக்காலத்தில் துரோகியை நம்புவது உடைந்த பல்லுக்கும் மொழிபுரண்ட காலுக்கும் சமானம்.

בְּי֣וֹם
நீதிமொழிகள் 25:22

அதினால் நீ அவன் தலையின்மேல் எரிகிற தழல்களைக் குவிப்பாய்; கர்த்தர் உனக்குப் பலனளிப்பார்.

עַל
நீதிமொழிகள் 25:24

சண்டைக்காரியோடே ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைப்பார்க்கிலும் வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்குவதே நலம்.

עַל
நீதிமொழிகள் 25:25

தூரதேசத்திலிருந்து வரும் நற்செய்தி விடாய்த்த ஆத்துமாவுக்குக் கிடைக்கும் குளிர்ந்த தண்ணீருக்குச் சமானம்.

עַל
As
as
and
is
away
מַ֥עֲדֶהmaʿădeMA-uh-deh
taketh
that
בֶּ֨גֶד׀begedBEH-ɡed
he
a
בְּי֣וֹםbĕyômbeh-YOME
garment
קָ֭רָהqārâKA-ra
weather,
in
cold
חֹ֣מֶץḥōmeṣHOH-mets
vinegar
עַלʿalal
upon
נָ֑תֶרnāterNA-ter
nitre,
singeth
that
he
so
וְשָׁ֥רwĕšārveh-SHAHR
songs
בַּ֝שִּׁרִ֗יםbašširîmBA-shee-REEM
to
עַ֣לʿalal
heart.
an
לֶבleblev
heavy
רָֽע׃rāʿra