சூழல் வசனங்கள் நீதிமொழிகள் 23:18
நீதிமொழிகள் 23:2

நீ போஜனப்பிரியனாயிருந்தால், உன் தொண்டையிலே கத்தியை வை.

אִם
நீதிமொழிகள் 23:13

பிள்ளையை தண்டியாமல் விடாதே; அவனைப் பிரம்பினால் அடித்தால் அவன் சாகான்.

לֹ֣א
நீதிமொழிகள் 23:15

என் மகனே, உன் இருதயம் ஞானமுள்ளதாயிருந்தால், என்னிலே என் இருதயம் மகிழும்.

אִם
நீதிமொழிகள் 23:17

உன் மனதைப் பாவிகள்மேல் பொறாமைகொள்ள விடாதே; நீ நாடோறும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடிரு.

אִם
For
כִּ֭יkee
surely
אִםʾimeem
there
is
יֵ֣שׁyēšyaysh
an
end;
אַחֲרִ֑יתʾaḥărîtah-huh-REET
expectation
thine
and
וְ֝תִקְוָתְךָ֗wĕtiqwotkāVEH-teek-vote-HA
shall
not
לֹ֣אlōʾloh
be
cut
off.
תִכָּרֵֽת׃tikkārēttee-ka-RATE