சூழல் வசனங்கள் நீதிமொழிகள் 23:10
நீதிமொழிகள் 23:3

அவனுடைய ருசியுள்ள பதார்த்தங்களை இச்சியாதே; அவைகள் கள்ளப்போஜனமாமே.

אַל
நீதிமொழிகள் 23:4

ஐசுவரியவானாகவேண்டுமென்று பிரயாசப்படாதே; சுயபுத்தியைச் சாராதே.

אַל
நீதிமொழிகள் 23:6

வன்கண்ணனுடைய ஆகாரத்தைப் புசியாதே; அவனுடைய ருசியுள்ள பதார்த்தங்களை இச்சியாதே.

אַל
நீதிமொழிகள் 23:9

மூடனுடைய செவிகள் கேட்கப்பேசாதே; அவன் உன் வார்த்தைகளின் ஞானத்தை அசட்டைபண்ணுவான்.

אַל
நீதிமொழிகள் 23:13

பிள்ளையை தண்டியாமல் விடாதே; அவனைப் பிரம்பினால் அடித்தால் அவன் சாகான்.

אַל
நீதிமொழிகள் 23:17

உன் மனதைப் பாவிகள்மேல் பொறாமைகொள்ள விடாதே; நீ நாடோறும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடிரு.

אַל
நீதிமொழிகள் 23:20

மதுபானப்பிரியரையும் மாம்சப்பெருந்தீனிக்காரரையும் சேராதே.

אַל
நீதிமொழிகள் 23:31

மதுபானம் இரத்தவருணமாயிருந்து, பாத்திரத்தில் பளபளப்பாய்த் தோன்றும்போது, நீ அதைப் பாராதே; அது மெதுவாய் இறங்கும்.

אַל
not
אַלʾalal
Remove
תַּ֭סֵּגtassēgTA-saɡe
landmark;
the
גְּב֣וּלgĕbûlɡeh-VOOL
old
עוֹלָ֑םʿôlāmoh-LAHM
into
fields
וּבִשְׂדֵ֥יûbiśdêoo-vees-DAY
the
יְ֝תוֹמִ֗יםyĕtômîmYEH-toh-MEEM
of
the
fatherless:
אַלʾalal
not
enter
and
תָּבֹֽא׃tābōʾta-VOH