சூழல் வசனங்கள் நீதிமொழிகள் 15:25
நீதிமொழிகள் 15:3

கர்த்தரின் கண்கள் எவ்விடத்திலுமிருந்து, நல்லோரையும் தீயோரையும் நோக்கிப்பார்க்கிறது.

יְהוָ֑ה
நீதிமொழிகள் 15:6

நீதிமானுடைய வீட்டில் அதிக பொக்கிஷமுண்டு; துன்மார்க்கனுடைய வருமானத்திலோ துன்பமுண்டு.

בֵּ֣ית
நீதிமொழிகள் 15:8

துன்மார்க்கருடைய பலி கர்த்தருக்கு அருவருப்பானது; செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம்.

יְהוָ֑ה
நீதிமொழிகள் 15:11

பாதாளமும் அழிவும் கர்த்தரின் பார்வைக்குப் பிரத்தியட்சமாயிருக்க, மனுபுத்திரருடைய இருதயம் அதிக பிரத்தியட்சமாயிருக்குமல்லவோ?

יְהוָ֑ה
நீதிமொழிகள் 15:16

சஞ்சலத்தோடு கூடிய அதிகப்பொருளிலும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடு கூடிய கொஞ்சப்பொருளே உத்தமம்.

יְהוָ֑ה
house
the
בֵּ֣יתbêtbate
proud:
the
גֵּ֭אִיםgēʾîmɡAY-eem
of
will
יִסַּ֥ח׀yissaḥyee-SAHK
destroy
The
Lord
יְהוָ֑הyĕhwâyeh-VA
establish
will
he
but
וְ֝יַצֵּ֗בwĕyaṣṣēbVEH-ya-TSAVE
the
border
גְּב֣וּלgĕbûlɡeh-VOOL
of
the
widow.
אַלְמָנָֽה׃ʾalmānâal-ma-NA