சூழல் வசனங்கள் எண்ணாகமம் 33:4
எண்ணாகமம் 33:3

முதலாம் மாதத்தின் பதினைந்தாம் தேதியிலே அவர்கள் ராமசேசை விட்டுப்புறப்பட்டார்கள்; பஸ்காவுக்கு மறுநாளிலே, எகிப்தியர் எல்லாரும் பார்க்க, இஸ்ரவேல் புத்திரர் பெலத்தகையுடன் புறப்பட்டார்கள்.

כָּל
எண்ணாகமம் 33:38

அப்பொழுது ஆசாரியனாகிய ஆரோன் கர்த்தருடைய கட்டளையின்படியே ஓர் என்னும் மலையின்மேல் ஏறி, அங்கே இஸ்ரவேல் புத்திரர் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட நாற்பதாம் வருஷம் ஐந்தாம் மாதம் முதல் தேதியிலே மரணமடைந்தான்.

יְהוָ֖ה
எண்ணாகமம் 33:50

எரிகோவின் அருகே யோர்தானைச் சார்ந்த மோவாபின் சமனான வெளிகளிலே கர்த்தர் மோசேயை நோக்கி:

יְהוָ֛ה
எண்ணாகமம் 33:52

அத்தேசத்துக் குடிகளையெல்லாம் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிட்டு, அவர்களுடைய எல்லாச் சிலைகளையும் வார்ப்பிக்கப்பட்ட அவர்களுடைய எல்லா விக்கிரகங்களையும் அழித்து, அவர்கள் மேடைகளையெல்லாம் நிர்மூலமாக்கி,

כָּל, כָּל, כָּל, כָּל
their
For
the
וּמִצְרַ֣יִםûmiṣrayimoo-meets-RA-yeem
Egyptians
מְקַבְּרִ֗יםmĕqabbĕrîmmeh-ka-beh-REEM
buried
אֵת֩ʾētate

which
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
smitten
הִכָּ֧הhikkâhee-KA
had
יְהוָ֛הyĕhwâyeh-VA
the
Lord
בָּהֶ֖םbāhemba-HEM
all
firstborn,
כָּלkālkahl
gods
their
upon
them:
among
בְּכ֑וֹרbĕkôrbeh-HORE
executed
also
the
וּבֵאלֹ֣הֵיהֶ֔םûbēʾlōhêhemoo-vay-LOH-hay-HEM
Lord
עָשָׂ֥הʿāśâah-SA
judgments.
יְהוָ֖הyĕhwâyeh-VA


שְׁפָטִֽים׃šĕpāṭîmsheh-fa-TEEM