சூழல் வசனங்கள் எண்ணாகமம் 19:8
எண்ணாகமம் 19:3

அதை எலெயாசார் என்னும் ஆசாரியனிடத்தில் ஒப்புக்கொடுங்கள்; அவன் அதைப் பாளயத்துக்கு வெளியே கொண்டுபோகக்கடவன்; அங்கே அது அவனுக்கு முன்பாகக் கொல்லப்படக்கடவது.

אֹתָ֔הּ
எண்ணாகமம் 19:7

பின்பு ஆசாரியன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, ஜலத்திலே ஸ்நானம்பண்ணி, அதின்பின்பு பாளயத்தில் பிரவேசிக்கக்கடவன்; ஆசாரியன் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.

בַּמַּ֔יִם, עַד, הָעָֽרֶב׃
எண்ணாகமம் 19:10

கிடாரியின் சாம்பலை வாரினவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவன் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; இது இஸ்ரவேல் புத்திரருக்கும் அவர்கள் நடுவிலே தங்குகிற அந்நியனுக்கும் நித்திய கட்டளையாயிருப்பதாக.

וְטָמֵ֖א, עַד
எண்ணாகமம் 19:11

செத்துப்போனவனுடைய பிரேதத்தைத் தொட்டவன் ஏழுநாள் தீட்டுப்பட்டிருப்பான்.

וְטָמֵ֖א
எண்ணாகமம் 19:19

சுத்தமாயிருக்கிறவன் தீட்டுப்பட்டவன்மேல் மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் தெளிக்கவேண்டும்; ஏழாம் நாளில் இவன் தன்னைச் சுத்திகரித்து, தன் வஸ்திரங்களைத் தோய்த்து, ஜலத்தில் ஸ்நானம்பண்ணி, சாயங்காலத்திலே சுத்தமாயிருப்பான்.

וְרָחַ֥ץ
எண்ணாகமம் 19:21

தீட்டுக்கழிக்கும் ஜலத்தைத் தெளிக்கிறவனும் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; தீட்டுக்கழிக்கும் ஜலத்தைத்தொட்டவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.

עַד, הָעָֽרֶב׃
எண்ணாகமம் 19:22

தீட்டுப்பட்டிருக்கிறவன் தொடுகிறவைகளெல்லாம் தீட்டுப்படும், அவைகளைத் தொடுகிறவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; இது உங்களுக்கு நித்திய கட்டளையாயிருக்கும் என்றார்.

עַד, הָעָֽרֶב׃
And
he
that
burneth
וְהַשֹּׂרֵ֣ףwĕhaśśōrēpveh-ha-soh-RAFE
wash
shall
her
אֹתָ֔הּʾōtāhoh-TA
his
clothes
יְכַבֵּ֤סyĕkabbēsyeh-ha-BASE
in
water,
בְּגָדָיו֙bĕgādāywbeh-ɡa-dav
bathe
and
בַּמַּ֔יִםbammayimba-MA-yeem
his
flesh
וְרָחַ֥ץwĕrāḥaṣveh-ra-HAHTS
in
water,
בְּשָׂר֖וֹbĕśārôbeh-sa-ROH
unclean
be
shall
and
בַּמָּ֑יִםbammāyimba-MA-yeem
until
וְטָמֵ֖אwĕṭāmēʾveh-ta-MAY
the
even.
עַדʿadad


הָעָֽרֶב׃hāʿārebha-AH-rev