சூழல் வசனங்கள் எண்ணாகமம் 19:20
எண்ணாகமம் 19:2

கர்த்தர் கற்பித்த நியமப்பிரமாணமாவது: பழுதற்றதும் ஊனமில்லாததும் நுகத்தடிக்கு உட்படாததுமாகிய சிவப்பான ஒரு கிடாரியை உன்னிடத்தில் கொண்டுவரும்படி இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லுங்கள்.

אֲשֶׁר, לֹֽא
எண்ணாகமம் 19:5

பின்பு கிடாரியை அவன் கண்களுக்கு முன்பாக ஒருவன் சுட்டெரிக்கவேண்டும்; அதின் தோலும் அதின் மாம்சமும் அதின் இரத்தமும் அதின் சாணியும் சுட்டெரிக்கப்படவேண்டும்.

אֶת, אֶת
எண்ணாகமம் 19:10

கிடாரியின் சாம்பலை வாரினவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவன் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; இது இஸ்ரவேல் புத்திரருக்கும் அவர்கள் நடுவிலே தங்குகிற அந்நியனுக்கும் நித்திய கட்டளையாயிருப்பதாக.

אֶת, אֶת
எண்ணாகமம் 19:13

செத்தவனுடைய பிரேதத்தைத் தொட்டும், தன்னைச் சுத்திகரித்துக்கொள்ளாதவன் கர்த்தரின் வாசஸ்தலத்தைத் தீட்டுப்படுத்துகிறான்; அந்த ஆத்துமா இஸ்ரவேலில் இராமல் அறுப்புண்டுபோவான்; தீட்டுக்கழிக்கும் ஜலம் அவன்மேல் தெளிக்கப்படாததினால், அவன் தீட்டுப்பட்டிருப்பான்; அவன் தீட்டு இன்னும் அவன்மேல் இருக்கும்.

אֲשֶׁר, וְלֹ֣א, אֶת, וְנִכְרְתָ֛ה, הַנֶּ֥פֶשׁ, הַהִ֖וא, כִּי֩, לֹֽא
எண்ணாகமம் 19:15

மூடிக் கட்டப்படாமல் திறந்திருக்கும் பாத்திரங்கள் எல்லாம் தீட்டுப்பட்டிருக்கும்.

הֽוּא׃
எண்ணாகமம் 19:16

வெளியிலே பட்டயத்தால் வெட்டுண்டவனையாவது, செத்தவனையாவது, மனித எலும்பையாவது, பிரேதக்குழியையாவது, தொட்டவன் எவனும் ஏழுநாள் தீட்டுப்பட்டிருப்பான்.

אֲשֶׁר
எண்ணாகமம் 19:22

தீட்டுப்பட்டிருக்கிறவன் தொடுகிறவைகளெல்லாம் தீட்டுப்படும், அவைகளைத் தொடுகிறவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; இது உங்களுக்கு நித்திய கட்டளையாயிருக்கும் என்றார்.

אֲשֶׁר
But
the
man
וְאִ֤ישׁwĕʾîšveh-EESH
that
אֲשֶׁרʾăšeruh-SHER
shall
be
unclean,
יִטְמָא֙yiṭmāʾyeet-MA
and
shall
not
וְלֹ֣אwĕlōʾveh-LOH
purify
himself,
יִתְחַטָּ֔אyitḥaṭṭāʾyeet-ha-TA
that
וְנִכְרְתָ֛הwĕnikrĕtâveh-neek-reh-TA
soul
הַנֶּ֥פֶשׁhannepešha-NEH-fesh
shall
be
cut
off
הַהִ֖ואhahiwha-HEEV
from
among
מִתּ֣וֹךְmittôkMEE-toke
the
congregation,
הַקָּהָ֑לhaqqāhālha-ka-HAHL
because
כִּי֩kiykee
he
hath
defiled
אֶתʾetet

מִקְדַּ֨שׁmiqdašmeek-DAHSH
the
sanctuary
יְהוָ֜הyĕhwâyeh-VA
of
the
Lord:
טִמֵּ֗אṭimmēʾtee-MAY
the
water
מֵ֥יmay
of
separation
נִדָּ֛הniddânee-DA
hath
not
לֹֽאlōʾloh
been
sprinkled
זֹרַ֥קzōraqzoh-RAHK
upon
עָלָ֖יוʿālāywah-LAV
him;
he
טָמֵ֥אṭāmēʾta-MAY
is
unclean.
הֽוּא׃hûʾhoo