Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 19:13

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எண்ணாகமம் » எண்ணாகமம் 19 » எண்ணாகமம் 19:13 in Tamil

எண்ணாகமம் 19:13
செத்தவனுடைய பிரேதத்தைத் தொட்டும், தன்னைச் சுத்திகரித்துக்கொள்ளாதவன் கர்த்தரின் வாசஸ்தலத்தைத் தீட்டுப்படுத்துகிறான்; அந்த ஆத்துமா இஸ்ரவேலில் இராமல் அறுப்புண்டுபோவான்; தீட்டுக்கழிக்கும் ஜலம் அவன்மேல் தெளிக்கப்படாததினால், அவன் தீட்டுப்பட்டிருப்பான்; அவன் தீட்டு இன்னும் அவன்மேல் இருக்கும்.


எண்ணாகமம் 19:13 ஆங்கிலத்தில்

seththavanutaiya Piraethaththaith Thottum, Thannaich Suththikariththukkollaathavan Karththarin Vaasasthalaththaith Theettuppaduththukiraan; Antha Aaththumaa Isravaelil Iraamal Aruppunndupovaan; Theettukkalikkum Jalam Avanmael Thelikkappadaathathinaal, Avan Theettuppattiruppaan; Avan Theettu Innum Avanmael Irukkum.


Tags செத்தவனுடைய பிரேதத்தைத் தொட்டும் தன்னைச் சுத்திகரித்துக்கொள்ளாதவன் கர்த்தரின் வாசஸ்தலத்தைத் தீட்டுப்படுத்துகிறான் அந்த ஆத்துமா இஸ்ரவேலில் இராமல் அறுப்புண்டுபோவான் தீட்டுக்கழிக்கும் ஜலம் அவன்மேல் தெளிக்கப்படாததினால் அவன் தீட்டுப்பட்டிருப்பான் அவன் தீட்டு இன்னும் அவன்மேல் இருக்கும்
எண்ணாகமம் 19:13 Concordance எண்ணாகமம் 19:13 Interlinear எண்ணாகமம் 19:13 Image

முழு அதிகாரம் வாசிக்க : எண்ணாகமம் 19