சூழல் வசனங்கள் எண்ணாகமம் 11:31
எண்ணாகமம் 11:9

இரவிலே பாளயத்தின்மேல் பனிபெய்யும்போது, மன்னாவும் அதின்மேல் விழும்.

עַל
எண்ணாகமம் 11:11

அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: நீர் இந்த ஜனங்கள் எல்லாருடைய பாரத்தையும் என்மேல் சுமத்தினதினால், உமது அடியானுக்கு உபத்திரவம் வரப்பண்ணினதென்ன? உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடையாதே போனதென்ன?

יְהוָ֗ה
எண்ணாகமம் 11:17

அப்பொழுது நான் இறங்கிவந்து அங்கே உன்னோடே பேசி, நீ ஒருவன் மாத்திரம் ஜனங்களின் பாரத்தைச் சுமக்காமல், உன்னோடேகூட அவர்களும் அதைச் சுமப்பதற்காக உன்மேல் இருக்கிற ஆவியை அவர்கள்மேலும் வைப்பேன்.

מִן
எண்ணாகமம் 11:25

கர்த்தர் மேகத்தில் இறங்கி, அவனோடே பேசி, அவன்மேலிருந்த ஆவியை மூப்பராகிய அந்த எழுபதுபேர்மேலும் வைத்தார் அந்த ஆவி அவர்கள்மேல் வந்து தங்கினமாத்திரத்தில் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்; சொல்லி, பின்பு ஓய்ந்தார்கள்.

מִן, עַל
எண்ணாகமம் 11:30

பின்பு, மோசேயும் இஸ்ரவேலின் மூப்பரும் பாளயத்திலே வந்து சேர்ந்தார்கள்.

הַֽמַּחֲנֶ֑ה
எண்ணாகமம் 11:32

அப்பொழுது ஜனங்கள் எழும்பி அன்று பகல்முழுவதும், இராமுழுவதும், மறுநாள் முழுவதும் காடைகளைச் சேர்த்தார்கள்; கொஞ்சமாய்ச் சேர்த்தவன் பத்து ஓமர் அளவு சேர்த்தான்; அவைகளைப் பாளயத்தைச் சுற்றிலும் தங்களுக்காகக் குவித்துவைத்தார்கள்.

י֣וֹם, סְבִיב֖וֹת
them
high
wind
a
וְר֜וּחַwĕrûaḥveh-ROO-ak
And
forth
נָסַ֣ע׀nāsaʿna-SA
went
מֵאֵ֣תmēʾētmay-ATE
there
from
יְהוָ֗הyĕhwâyeh-VA
the
Lord,
וַיָּ֣גָזwayyāgozva-YA-ɡoze
and
שַׂלְוִים֮śalwîmsahl-VEEM
brought
מִןminmeen
quails
from
הַיָּם֒hayyāmha-YAHM
the
sea,
fall
let
וַיִּטֹּ֨שׁwayyiṭṭōšva-yee-TOHSH
and
עַלʿalal
by
the
הַֽמַּחֲנֶ֜הhammaḥăneha-ma-huh-NEH
camp,
journey
day's
a
were
כְּדֶ֧רֶךְkĕderekkeh-DEH-rek
it
י֣וֹםyômyome
as
side,
this
כֹּ֗הkoh
on
journey
as
and
day's
a
וּכְדֶ֤רֶךְûkĕderekoo-heh-DEH-rek
were
יוֹם֙yômyome
it
the
other
side,
כֹּ֔הkoh
on
round
סְבִיב֖וֹתsĕbîbôtseh-vee-VOTE
about
camp,
הַֽמַּחֲנֶ֑הhammaḥăneha-ma-huh-NEH
the
and
cubits
two
were
it
וּכְאַמָּתַ֖יִםûkĕʾammātayimoo-heh-ah-ma-TA-yeem
as
upon
עַלʿalal
the
face
פְּנֵ֥יpĕnêpeh-NAY
of
the
earth.
הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets