சூழல் வசனங்கள் நெகேமியா 9:4
நெகேமியா 9:3

அவர்கள் எழுந்திருந்து, தங்கள் நிலையில் நின்றார்கள்; அப்பொழுது ஒரு ஜாமமட்டும் அவர்களுடைய தேவனாகிய கர்த்தரின் நியாயப்பிரமாணப் புஸ்தகம் வாசிக்கப்பட்டது; பின்பு ஒரு ஜாமமட்டும் அவர்கள் பாவ அறிக்கை பண்ணி, தங்கள் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டார்கள்.

אֱלֹֽהֵיהֶֽם׃
நெகேமியா 9:16

எங்கள் பிதாக்களாகிய அவர்களோ அகங்காரமாய் நடந்து, தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தி, உம்முடைய கற்பனைகளுக்குச் செவிகொடாதேபோனார்கள்.

אֶל
நெகேமியா 9:23

அவர்கள் பிள்ளைகளை வானத்து நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, சுதந்தரித்துக்கொள்ளும்படி நீர் அவர்கள் பிதாக்களுக்குச் சொன்ன தேசத்திலே அவர்களை அழைத்து வந்தீர்.

אֶל
நெகேமியா 9:29

அவர்களை உம்முடைய நியாயப்பிரமாணத்துக்குத் திருப்ப அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொண்டீர்; அவர்கள் அகங்காரங் கொண்டு, உம்முடைய கற்பனைகளுக்குச் செவிகொடாமல் கீழ்ப்படிந்து நடக்கிற மனுஷன் செய்து பிழைக்கிற உம்முடைய நீதி நியாயங்களுக்கு விரோதமாகப் பாவஞ்செய்து, தங்கள் தோளை முரண்டுத்தனமாய் விலக்கி, செவிகொடாமல் தங்கள் கழுத்தைக் கடினப்படுத்திக்கொண்டார்கள்.

אֶל
நெகேமியா 9:34

எங்கள் ராஜாக்களும், எங்கள் பிரபுக்களும், எங்கள் ஆசாரியர்களும் எங்கள் பிதாக்களும் உம்முடைய நியாயப்பிரமாணத்தின்படி செய்யாமலும், உம்முடைய கற்பனைகளையும் நீர் அவர்களைக் கடிந்துகொண்ட உம்முடைய சாட்சிகளையும் கவனியாமலும்போனார்கள்.

אֶל
and
Then
up
וַיָּ֜קָםwayyāqomva-YA-kome
stood
עַֽלʿalal
upon
the
מַֽעֲלֵ֣הmaʿălēma-uh-LAY
stairs,
Levites,
the
הַלְוִיִּ֗םhalwiyyimhahl-vee-YEEM
of
יֵשׁ֨וּעַyēšûaʿyay-SHOO-ah
Jeshua,
and
וּבָנִ֜יûbānîoo-va-NEE
Bani,
קַדְמִיאֵ֧לqadmîʾēlkahd-mee-ALE
Kadmiel,
שְׁבַנְיָ֛הšĕbanyâsheh-vahn-YA
Shebaniah,
בֻּנִּ֥יbunnîboo-NEE
Bunni,
שֵׁרֵֽבְיָ֖הšērēbĕyâshay-ray-veh-YA
Sherebiah,
בָּנִ֣יbānîba-NEE
Bani,
Chenani,
כְנָ֑נִיkĕnānîheh-NA-nee
and
cried
וַֽיִּזְעֲקוּ֙wayyizʿăqûva-yeez-uh-KOO
voice
loud
a
בְּק֣וֹלbĕqôlbeh-KOLE
with
גָּד֔וֹלgādôlɡa-DOLE
unto
אֶלʾelel
the
Lord
יְהוָ֖הyĕhwâyeh-VA
their
God.
אֱלֹֽהֵיהֶֽם׃ʾĕlōhêhemay-LOH-hay-HEM