சூழல் வசனங்கள் நெகேமியா 9:30
நெகேமியா 9:14

உமது பரிசுத்த ஓய்வுநாளை அவர்களுக்குத் தெரியப்படுத்தி, உமது தாசனாகிய மோசேயைக்கொண்டு, அவர்களுக்குக் கற்பனைகளையும், கட்டளைகளையும் நியாயப்பிரமாணங்களையும் கற்பித்தீர்.

בְּיַ֖ד
நெகேமியா 9:29

அவர்களை உம்முடைய நியாயப்பிரமாணத்துக்குத் திருப்ப அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொண்டீர்; அவர்கள் அகங்காரங் கொண்டு, உம்முடைய கற்பனைகளுக்குச் செவிகொடாமல் கீழ்ப்படிந்து நடக்கிற மனுஷன் செய்து பிழைக்கிற உம்முடைய நீதி நியாயங்களுக்கு விரோதமாகப் பாவஞ்செய்து, தங்கள் தோளை முரண்டுத்தனமாய் விலக்கி, செவிகொடாமல் தங்கள் கழுத்தைக் கடினப்படுத்திக்கொண்டார்கள்.

וַתָּ֨עַד
நெகேமியா 9:31

ஆகிலும் உம்முடைய மிகுந்த இரக்கங்களின்படியே, அவர்களை நிர்மூலமாக்காமலும் அவர்களைக் கைவிடாமலும் இருந்தீர்; நீர் கிருபையும் இரக்கமுமுள்ள தேவன்.

וְלֹ֣א
didst
thou
וַתִּמְשֹׁ֤ךְwattimšōkva-teem-SHOKE
forbear
עֲלֵיהֶם֙ʿălêhemuh-lay-HEM

years
Yet
שָׁנִ֣יםšānîmsha-NEEM
many
רַבּ֔וֹתrabbôtRA-bote
them,
and
testifiedst
וַתָּ֨עַדwattāʿadva-TA-ad
spirit
thy
by
them
against
בָּ֧םbāmbahm
in
בְּרֽוּחֲךָ֛bĕrûḥăkābeh-roo-huh-HA
thy
prophets:
בְּיַדbĕyadbeh-YAHD
not
they
would
yet
נְבִיאֶ֖יךָnĕbîʾêkāneh-vee-A-ha
give
ear:
וְלֹ֣אwĕlōʾveh-LOH
therefore
gavest
הֶֽאֱזִ֑ינוּheʾĕzînûheh-ay-ZEE-noo
hand
the
into
them
thou
וַֽתִּתְּנֵ֔םwattittĕnēmva-tee-teh-NAME
of
the
people
בְּיַ֖דbĕyadbeh-YAHD
of
the
lands.
עַמֵּ֥יʿammêah-MAY


הָֽאֲרָצֹֽת׃hāʾărāṣōtHA-uh-ra-TSOTE