சூழல் வசனங்கள் நெகேமியா 9:27
நெகேமியா 9:14

உமது பரிசுத்த ஓய்வுநாளை அவர்களுக்குத் தெரியப்படுத்தி, உமது தாசனாகிய மோசேயைக்கொண்டு, அவர்களுக்குக் கற்பனைகளையும், கட்டளைகளையும் நியாயப்பிரமாணங்களையும் கற்பித்தீர்.

לָהֶ֑ם
நெகேமியா 9:15

அவர்கள் பசிக்கு வானத்திலிருந்து அப்பம் கொடுத்து, அவர்கள் தாகத்துக்குக் கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படப்பண்ணி, நீர் அவர்களுக்குக் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளப் பிரவேசியுங்கள் என்று அவர்களுக்குச் சொன்னீர்.

לָהֶם֙
நெகேமியா 9:18

அவர்கள் வார்ப்பிக்கப்பட்ட ஒரு கன்றுக்குட்டியைத் தங்களுக்கு உண்டாக்கி: இது உன்னை எகிப்திலிருந்து கொண்டுவந்த உன் தெய்வம் என்று சொல்லி, கோபமூட்டத்தக்க பெரிய அக்கிரமங்களைச் செய்திருந்தாலும்,

לָהֶם֙
நெகேமியா 9:19

நீர் உம்முடைய மிகுந்த மன உருக்கத்தின்படியே, அவர்களை வனாந்தரத்திலே கைவிடவில்லை; அவர்களை வழிநடத்தப் பகலிலே மேகஸ்தம்பமும், அவர்களுக்கு வெளிச்சத்தையும் அவர்கள் நடக்கவேண்டிய வழியையும் காட்ட இரவிலே அக்கினி ஸ்தம்பமும், அவர்களை விட்டு விலகவில்லை.

וְאַתָּה֙
them
Therefore
deliveredst
וַֽתִּתְּנֵם֙wattittĕnēmva-tee-teh-NAME
thou
them
into
the
בְּיַ֣דbĕyadbeh-YAHD
hand
enemies,
their
צָֽרֵיהֶ֔םṣārêhemtsa-ray-HEM
of
who
וַיָּצֵ֖רוּwayyāṣērûva-ya-TSAY-roo
vexed
time
the
in
them:
לָהֶ֑םlāhemla-HEM
and
of
their
וּבְעֵ֤תûbĕʿētoo-veh-ATE
trouble,
they
cried
צָֽרָתָם֙ṣārātāmtsa-ra-TAHM
when
יִצְעֲק֣וּyiṣʿăqûyeets-uh-KOO
unto
thou
אֵלֶ֔יךָʾēlêkāay-LAY-ha
thee,
וְאַתָּה֙wĕʾattāhveh-ah-TA
from
heaven;
heardest
מִשָּׁמַ֣יִםmiššāmayimmee-sha-MA-yeem
mercies
manifold
thy
to
according
תִּשְׁמָ֔עtišmāʿteesh-MA
and
וּֽכְרַחֲמֶ֣יךָûkĕraḥămêkāoo-heh-ra-huh-MAY-ha
thou
gavest
הָֽרַבִּ֗יםhārabbîmha-ra-BEEM
saviours,
them
תִּתֵּ֤ןtittēntee-TANE
who
saved
לָהֶם֙lāhemla-HEM
hand
the
of
out
them
מֽוֹשִׁיעִ֔יםmôšîʿîmmoh-shee-EEM
of
their
enemies.
וְיֽוֹשִׁיע֖וּםwĕyôšîʿûmveh-yoh-shee-OOM


מִיַּ֥דmiyyadmee-YAHD


צָֽרֵיהֶֽם׃ṣārêhemTSA-ray-HEM