சூழல் வசனங்கள் நெகேமியா 8:13
நெகேமியா 8:1

ஜனங்கள் எல்லாரும் தண்ணீர்வாசலுக்கு முன்னான வீதியிலே ஒருமனப்பட்டுக் கூடி, கர்த்தர் இஸ்ரவேலுக்குக் கற்பித்த மோசேயின் நியாயப்பிரமாண புஸ்தகத்தைக் கொண்டுவரவேண்டுமென்று வேதபாரகனாகிய எஸ்றாவுக்குச் சொன்னார்கள்.

אֶל
நெகேமியா 8:3

தண்ணீர் வாசலுக்கு முன்னான வீதிக்கு எதிரேயிருந்து காலமேதொடங்கி மத்தியானமட்டும் புருஷருக்கும் ஸ்திரீகளுக்கும், கேட்டு அறியத்தக்க மற்றவர்களுக்கும் முன்பாக அதை வாசித்தான்; சகல ஜனங்களும் நியாயப்பிரமாண புஸ்தகத்திற்குக் கவனமாய்ச் செவிகொடுத்தார்கள்.

אֶל, הַתּוֹרָֽה׃
நெகேமியா 8:7

யெசுவா, பானி, செரெபியா, யாமின், அக்கூப், சபெதாயி, ஒதியா, மாசெயா கேலிதா, அசரியா, யோசபாத், ஆனான், பெலாயா என்பவர்களும், லேவியரும், நியாயப்பிரமாணத்தை ஜனங்களுக்கு விளங்கப்பண்ணினார்கள்; ஜனங்கள் தங்கள் நிலையிலே நின்றார்கள்.

וְהַלְוִיִּ֔ם
நெகேமியா 8:9

ஜனங்கள் எல்லாரும் நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளைக் கேட்டபோது, அழுதபடியால் திர்ஷாதா என்னப்பட்ட நெகேமியாவும், வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனும், ஜனங்களுக்கு விளக்கிக்காட்டின லேவியரும் சகல ஜனங்களையும் நோக்கி: இந்த நாள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தமான நாள்; நீங்கள் துக்கப்படவும் அழவும் வேண்டாம் என்றார்கள்.

לְכָל, הָעָ֗ם, דִּבְרֵ֥י, הַתּוֹרָֽה׃
நெகேமியா 8:11

லேவியரும் ஜனங்களையெல்லாம் அமர்த்தி: அழாதிருங்கள், இந்த நாள் பரிசுத்தமான நாள், விசாரப்படவேண்டாம் என்றார்கள்.

לְכָל
day
And
on
the
וּבַיּ֣וֹםûbayyômoo-VA-yome
second
הַשֵּׁנִ֡יhaššēnîha-shay-NEE
were
gathered
together
נֶֽאֶסְפוּ֩neʾespûneh-es-FOO
chief
the
רָאשֵׁ֨יrāʾšêra-SHAY
of
the
fathers
הָֽאָב֜וֹתhāʾābôtha-ah-VOTE
of
all
לְכָלlĕkālleh-HAHL
the
people,
הָעָ֗םhāʿāmha-AM
priests,
the
הַכֹּֽהֲנִים֙hakkōhănîmha-koh-huh-NEEM
and
the
Levites,
וְהַלְוִיִּ֔םwĕhalwiyyimveh-hahl-vee-YEEM
unto
אֶלʾelel
Ezra
עֶזְרָ֖אʿezrāʾez-RA
the
scribe,
הַסֹּפֵ֑רhassōpērha-soh-FARE
understand
to
even
וּלְהַשְׂכִּ֖ילûlĕhaśkîloo-leh-hahs-KEEL

אֶלʾelel
the
words
דִּבְרֵ֥יdibrêdeev-RAY
of
the
law.
הַתּוֹרָֽה׃hattôrâha-toh-RA