சூழல் வசனங்கள் நெகேமியா 11:6
நெகேமியா 11:1

ஜனத்தின் அதிகாரிகள் எருசலேமிலே குடியிருந்தார்கள்; மற்ற ஜனங்கள், தங்களுக்குள்ளே பத்துப்பேரில் ஒருவனை எருசலேமென்னும் பரிசுத்த நகரத்திலும் ஒன்பதுபேரை மற்றப் பட்டணங்களிலும் குடியிருக்கப்பண்ணி, சீட்டுகளைப் போட்டார்கள்.

בִּירֽוּשָׁלִָ֑ם
நெகேமியா 11:3

யூதாவின் பட்டணங்களில் இஸ்ரவேலரும் ஆசாரியரும், லேவியரும் நிதனீமியரும் சாலொமோனுடைய வேலைக்காரரின் புத்திரரும், அவரவர் தங்கள் பட்டணங்களிலுள்ள தங்கள் காணிபூமியிலே குடியிருந்தார்கள்; எருசலேமிலே குடியிருந்த நாடுகளின் தலைவர் யாரென்றால்:

בִּירֽוּשָׁלִָ֑ם
நெகேமியா 11:5

சீலோனின் குமாரன் சகரியாவுக்குக் குமாரனாகிய யோயாரிபுக்குக் குமாரனான அதாயாவுக்குப் பிறந்த அசாயாவின் குமாரன் கொல்லோசேபெற்ற பாருக்கின் மகன் மாசெயாவுமே.

כָּל
நெகேமியா 11:18

பரிசுத்த பட்டணத்திலிருந்த லேவியர் எல்லாரும் இருநூற்று எண்பத்துநாலுபேர்.

כָּל
were
כָּלkālkahl
All
the
בְּנֵיbĕnêbeh-NAY
sons
of
פֶ֕רֶץpereṣFEH-rets
Perez
that
הַיֹּֽשְׁבִ֖יםhayyōšĕbîmha-yoh-sheh-VEEM
dwelt
Jerusalem
בִּירֽוּשָׁלִָ֑םbîrûšālāimbee-roo-sha-la-EEM
at
four
אַרְבַּ֥עʾarbaʿar-BA
hundred
מֵא֛וֹתmēʾôtmay-OTE
threescore
שִׁשִּׁ֥יםšiššîmshee-SHEEM
and
eight
וּשְׁמֹנָ֖הûšĕmōnâoo-sheh-moh-NA
men.
אַנְשֵׁיʾanšêan-SHAY
valiant
חָֽיִל׃ḥāyilHA-yeel