சூழல் வசனங்கள் மத்தேயு 7:16
மத்தேயு 7:4

இதோ உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி நான் உன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி?

ἢ, ἀπὸ
மத்தேயு 7:6

பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதேயுங்கள்; உங்கள் முத்துகளைப் பன்றிகள்முன் போடாதேயுங்கள்; போட்டால் தங்கள் கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும்.

τῶν, αὐτῶν
மத்தேயு 7:9

உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக்கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா?

மத்தேயு 7:15

கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.

ἀπὸ, τῶν
மத்தேயு 7:20

ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.

ἀπὸ, τῶν, καρπῶν, αὐτῶν, ἐπιγνώσεσθε
மத்தேயு 7:21

பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.

τῶν
by

fruits.
ἀπὸapoah-POH
their
τῶνtōntone
Ye
καρπῶνkarpōnkahr-PONE
shall
αὐτῶνautōnaf-TONE
know
ἐπιγνώσεσθεepignōsestheay-pee-GNOH-say-sthay
them
αὐτούς·autousaf-TOOS
men
Do
μήτιmētiMAY-tee
gather
συλλέγουσινsyllegousinsyool-LAY-goo-seen
of
ἀπὸapoah-POH
thorns,
ἀκανθῶνakanthōnah-kahn-THONE
grapes
σταφυλὴν,staphylēnsta-fyoo-LANE
or
ēay
of
ἀπὸapoah-POH
thistles?
τριβόλωνtribolōntree-VOH-lone
figs
σῦκαsykaSYOO-ka