சூழல் வசனங்கள் மல்கியா 3:11
மல்கியா 3:1

இதோ நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம்பண்ணுவான்; அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார்; இதோ, வருகிறார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

אָמַ֖ר, יְהוָ֥ה, צְבָאֽוֹת׃
மல்கியா 3:2

ஆனாலும் அவர் வரும் நாளை சகிப்பவன் யார்? அவர் வெளிப்படுகையில் நிலைநிற்பவன் யார்? அவர் புடமிடுகிறவனுடைய அக்கினியைப்போலவும், வண்ணாருடைய சவுக்காரத்தைப்போலவும் இருப்பார்.

אֶת
மல்கியா 3:3

அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக்கொண்டிருப்பார்; அவர் லேவியின் புத்திரரைச் சுத்திகரித்து, அவர்கள் கர்த்தருடையவர்களாயிருக்கும்படிக்கும், நீதியாய் காணிக்கையைச் செலுத்தும்படிக்கும், அவர்களைப் பொன்னைப்போலவும் வெள்ளியைப்போலவும் புடமிடுவார்.

אֶת
மல்கியா 3:5

நான் நியாயத்தீர்ப்பு செய்யும்படி உங்களிடத்தில் வந்து, சூனியக்காரருக்கும் விபசாரருக்கும் பொய்யாணை இடுகிறவர்களுக்கும் எனக்குப் பயப்படாமல் விதவைகளும் திக்கற்ற பிள்ளைகளுமாகிய கூலிக்காரரின் கூலியை அபகரித்துக்கொள்ளுகிறவர்களுக்கும், பரதேசிக்கு அநியாயஞ்செய்கிறவர்களுக்கும் விரோதமாய்த் தீவிரமான சாட்சியாயிருப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

אָמַ֖ר, יְהוָ֥ה, צְבָאֽוֹת׃
மல்கியா 3:7

நீங்கள் உங்கள் பிதாக்களின் நாட்கள் தொடங்கி என் கட்டளைகளைக் கைக்கொள்ளாமல், அவைகளைவிட்டு விலகிப்போனீர்கள்; என்னிடத்திற்குத் திரும்புங்கள், அப்பொழுது உங்களிடத்திற்குத் திரும்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; நாங்கள் எந்த விஷயத்தில் திரும்பவேண்டும் என்கிறீர்கள்,

אָמַ֖ר
மல்கியா 3:10

என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

אֶת, אָמַ֖ר
மல்கியா 3:12

அப்பொழுது எல்லா ஜாதிகளும் உங்களைப் பாக்கியவான்கள் என்பார்கள்; தேசம் விரும்பப்படத்தக்கதாயிருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

אָמַ֖ר, יְהוָ֥ה, צְבָאֽוֹת׃
மல்கியா 3:14

தேவனைச் சேவிப்பது விருதா, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறதினாலும் சேனைகளின் கர்த்தருக்கு முன்பாகத் துக்கித்து நடக்கிறதினாலும் என்ன பிரயோஜனம்?

יְהוָ֥ה, צְבָאֽוֹת׃
And
I
will
rebuke
וְגָעַרְתִּ֤יwĕgāʿartîveh-ɡa-ar-TEE
the
devourer
לָכֶם֙lākemla-HEM
not
shall
he
and
sakes,
your
for
בָּֽאֹכֵ֔לbāʾōkēlba-oh-HALE
destroy
וְלֹֽאwĕlōʾveh-LOH

יַשְׁחִ֥תyašḥityahsh-HEET
the
fruits
לָכֶ֖םlākemla-HEM
ground;
your
of
אֶתʾetet
neither
פְּרִ֣יpĕrîpeh-REE
fruit
her
cast
הָאֲדָמָ֑הhāʾădāmâha-uh-da-MA
vine
your
shall
וְלֹאwĕlōʾveh-LOH
field,
the
in
time
the
before
תְשַׁכֵּ֨לtĕšakkēlteh-sha-KALE
saith
לָכֶ֤םlākemla-HEM
the
Lord
הַגֶּ֙פֶן֙haggepenha-ɡEH-FEN
of
hosts.
בַּשָּׂדֶ֔הbaśśādeba-sa-DEH


אָמַ֖רʾāmarah-MAHR


יְהוָ֥הyĕhwâyeh-VA


צְבָאֽוֹת׃ṣĕbāʾôttseh-va-OTE