சூழல் வசனங்கள் மல்கியா 1:3
மல்கியா 1:6

குமாரன் தன் பிதாவையும், ஊழியக்காரன் தன் எஜமானையும் கனம்பண்ணுகிறார்களே; நான் பிதாவானால் என் கனம் எங்கே? நான் எஜமானானால் எனக்குப் பயப்படும் பயம் எங்கே என்று சேனைகளின் கர்த்தர் தமது நாமத்தை அசட்டைபண்ணுகிற ஆசாரியர்களாகிய உங்களைக் கேட்கிறார்; அதற்கு நீங்கள் உமது நாமத்தை எதினாலே அசட்டைபண்ணினோம் என்கிறீர்கள்.

אֶת
மல்கியா 1:13

இதோ, இது எவ்வளவு வருத்தமென்று சொல்லி, அதை ஒரு திரணமாய்ப் பேசி, பீறுண்டதையும் கால் ஊனமானதையும் நசல்கொண்டதையும் கொண்டுவந்து காணிக்கையாகச் செலுத்துகிறீர்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; அதை உங்கள் கைகளில் அங்கீகரித்துக்கொள்வேனா என்று கர்த்தர் கேட்கிறார்.

וְאֶת, וְאֶת, אֶת

Esau,
And
וְאֶתwĕʾetveh-ET
I
עֵשָׂ֖וʿēśāway-SAHV
hated
laid
שָׂנֵ֑אתִיśānēʾtîsa-NAY-tee
and
וָאָשִׂ֤יםwāʾāśîmva-ah-SEEM
his
mountains
אֶתʾetet
waste
heritage
his
הָרָיו֙hārāywha-rav
and
שְׁמָמָ֔הšĕmāmâsheh-ma-MA
for
the
dragons
וְאֶתwĕʾetveh-ET
of
the
wilderness.
נַחֲלָת֖וֹnaḥălātôna-huh-la-TOH


לְתַנּ֥וֹתlĕtannôtleh-TA-note


מִדְבָּֽר׃midbārmeed-BAHR