🏠  Lyrics  Chords  Bible 

தீயோர் சொல்வதைக் கேளாமல் PPT

1. தீயோர் சொல்வதைக் கேளாமல்
பாவத்துக்கு விலகி,
பரிகாசரைச் சேராமல்
நல்லோரோடு பழகி,
கர்த்தர் தந்த வேதம் நம்பி
வாஞ்சை வைத்து, அதைத்தான்
ராப் பகலும் ஓதும் ஞானி
என்றும் வாழும் பாக்கியவான்.


Theeyor Solvathai Kealamal – தீயோர் சொல்வதைக் கேளாமல் PowerPoint



தீயோர் சொல்வதைக் கேளாமல்

தீயோர் சொல்வதைக் கேளாமல் PPT

Download Theeyor Solvathai Kealamal – தீயோர் சொல்வதைக் கேளாமல் Tamil PPT