சூழல் வசனங்கள் லூக்கா 14:13
லூக்கா 14:10

நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, போய், தாழ்ந்த இடத்தில் உட்காரு; அப்பொழுது உன்னை அழைத்தவன் வந்து: சிநேகிதனே, உயர்ந்த இடத்தில் வாரும் என்று சொல்லும்போது, உன்னுடனேகூடப் பந்தியிருக்கிறவர்களுக்கு முன்பாக உனக்குக் கனமுண்டாகும்.

ἀλλ', ὅταν, ὅταν
லூக்கா 14:12

அன்றியும் அவர் தம்மை விருந்துக்கு அழைத்தவனை நோக்கி: நீ பகல்விருந்தாவது இராவிருந்தாவது பண்ணும்போது, உன் சிநேகிதரையாகிலும் உன் சகோதரரையாகிலும், உன் பந்து ஜனங்களையாகிலும், ஐசுவரியமுள்ள அயலகத்தாரையாகிலும் அழைக்கவேண்டாம்; அழைத்தால் அவர்களும் உன்னை அழைப்பார்கள், அப்பொழுது உனக்குப் பதிலுக்குப் பதில் செய்ததாகும்.

ποιῇς
But
ἀλλ'allal
when
ὅτανhotanOH-tahn
thou
makest
ποιῇςpoiēspoo-ASE
a
feast,
δοχὴνdochēnthoh-HANE
call
κάλειkaleiKA-lee
poor,
the
πτωχούςptōchousptoh-HOOS
the
maimed,
ἀναπήρους,anapērousah-na-PAY-roos
the
lame,
χωλούςchōloushoh-LOOS
the
blind:
τυφλούς·typhloustyoo-FLOOS