சூழல் வசனங்கள் லேவியராகமம் 26:14
லேவியராகமம் 26:15

என் கட்டளைகளை வெறுத்து, உங்கள் ஆத்துமா என் நியாயங்களை அரோசித்து, என் கற்பனைகள் எல்லாவற்றின்படியும் செய்யாதபடிக்கு, என் உடன்படிக்கையை நீங்கள் மீறிப்போடுவீர்களாகில்:

וְאִם, כָּל
லேவியராகமம் 26:18

இவ்விதமாய் நான் உங்களுக்குச் செய்தும், இன்னும் நீங்கள் எனக்குச் செவிகொடாதிருந்தால், உங்கள் பாவங்களினிமித்தம் பின்னும் ஏழத்தனையாக உங்களைத் தண்டித்து,

לֹ֥א, תִשְׁמְע֖וּ, לִ֑י
லேவியராகமம் 26:20

உங்கள் பெலன் விருதாவிலே செலவழியும்; உங்கள் தேசம் தன் பலனையும், தேசத்தின் மரங்கள் தங்கள் கனிகளையும் கொடுக்கமாட்டாது.

לֹ֥א
லேவியராகமம் 26:21

நீங்கள் எனக்குச் செவிகொடுக்க மனதில்லாமல், எனக்கு எதிர்த்து நடப்பீர்களானால், நான் உங்கள் பாவங்களுக்குத் தக்கதாக இன்னும் ஏழத்தனை வாதையை உங்கள்மேல் வரப்பண்ணி,

וְאִם, לִ֑י
லேவியராகமம் 26:23

நான் செய்யும் தண்டனையினால் நீங்கள் குணப்படாமல், எனக்கு எதிர்த்து நடந்தால்,

לֹ֥א, לִ֑י
லேவியராகமம் 26:27

இன்னும் இவைகள் எல்லாவற்றாலும் நீங்கள் எனக்குச் செவிகொடாமல், எனக்கு எதிர்த்து நடந்தால்,

לֹ֥א, תִשְׁמְע֖וּ, לִ֑י
லேவியராகமம் 26:31

நான் உங்கள் பட்டணங்களை வெறுமையும், உங்கள் பரிசுத்த ஸ்தலங்களைப் பாழுமாக்கி, உங்கள் சுகந்த வாசனையை முகராதிருப்பேன்.

וְלֹ֣א
லேவியராகமம் 26:35

நீங்கள் அதிலே குடியிருக்கும்போது, அது உங்கள் ஓய்வு வருஷங்களில் ஓய்வடையாதபடியினாலே, அது பாழாய்க்கிடக்கும் நாளெல்லாம் ஓய்வடைந்திருக்கும்.

כָּל
But
if
וְאִםwĕʾimveh-EEM
ye
will
not
לֹ֥אlōʾloh
hearken
תִשְׁמְע֖וּtišmĕʿûteesh-meh-OO
not
will
and
me,
unto
לִ֑יlee
do
וְלֹ֣אwĕlōʾveh-LOH

תַֽעֲשׂ֔וּtaʿăśûta-uh-SOO
all
אֵ֥תʾētate
commandments;
כָּלkālkahl
these
הַמִּצְוֹ֖תhammiṣwōtha-mee-ts-OTE


הָאֵֽלֶּה׃hāʾēlleha-A-leh