சூழல் வசனங்கள் லேவியராகமம் 23:36
லேவியராகமம் 23:3

ஆறுநாளும் வேலை செய்யவேண்டும்; ஏழாம்நாள் பரிசுத்த சபைகூடுதலான ஓய்வுநாள், அதில் ஒரு வேலையும் செய்யவேண்டாம்; அது உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் நாளாயிருப்பதாக.

מִקְרָא, כָּל
லேவியராகமம் 23:6

அந்த மாதம் பதினைந்தாம் தேதியிலே, கர்த்தருக்குப் புளிப்பில்லா அப்பப் பண்டிகையுமாய் இருக்கும்; ஏழுநாள் புசிப்பில்லா அப்பங்களைப் புசிக்கவேண்டும்

לַֽיהוָ֑ה
லேவியராகமம் 23:7

முதலாம் நாள் உங்களுக்குப் பரிசுத்தமான சபைகூடுதல்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.

מִקְרָא, כָּל, מְלֶ֥אכֶת, עֲבֹדָ֖ה, לֹ֥א, תַֽעֲשֽׂוּ׃
லேவியராகமம் 23:8

ஏழுநாளும் கர்த்தருக்குத் தகனபலியிடவேண்டும்; ஏழாம்நாள் பரிசுத்தமான சபைகூடுதல்; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது என்று சொல் என்றார்.

שִׁבְעַ֣ת, מִקְרָא, כָּל, מְלֶ֥אכֶת, עֲבֹדָ֖ה, לֹ֥א, תַֽעֲשֽׂוּ׃
லேவியராகமம் 23:21

அந்த நாள் உங்களுக்குச் சபைகூடும் பரிசுத்த நாள் என்று கூறவேண்டும்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது; இது உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் உங்கள் தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்திய கட்டளை.

כָּל, מְלֶ֥אכֶת, עֲבֹדָ֖ה
லேவியராகமம் 23:24

நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால் உங்களுக்கு ஏழாம் மாதம் முதலாந்தேதி எக்காளச் சத்தத்தால் ஞாபகக்குறியாகக் கொண்டாடுகிற பண்டிகை என்கிற சபை கூடும் பரிசுத்த ஓய்வுநாளாயிருப்பதாக.

מִקְרָא
லேவியராகமம் 23:25

அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யாமல், கர்த்தருக்குத் தகனபலி செலுத்தவேண்டும் என்று சொல் என்றார்.

כָּל, מְלֶ֥אכֶת, עֲבֹדָ֖ה, אִשֶּׁ֖ה
லேவியராகமம் 23:27

அந்த ஏழாம் மாதம் பத்தாந்தேதி உங்களுக்குப் பாவநிவிர்த்தி செய்யும் நாளும் சபைகூடும் பரிசுத்தநாளுமாயிருப்பதாக; அப்பொழுது நீங்கள் உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தி, கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்.

אִשֶּׁ֖ה
லேவியராகமம் 23:30

அந்நாளிலே ஒரு ஆத்துமா யாதொரு வேலையைச் செய்தால், அந்த ஆத்துமாவை அவன் ஜனத்தின் நடுவிலே வைக்காமல் அழிப்பேன்.

כָּל
லேவியராகமம் 23:31

அதில் நீங்கள் எந்த வேலையும் செய்யாதிருப்பது உங்கள் வாசஸ்தலங்களில் எல்லாம் உங்கள் தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்திய கட்டளை.

כָּל
லேவியராகமம் 23:35

முதலாம் நாள் சபைகூடும் பரிசுத்தநாள்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது.

מִקְרָא, כָּל, מְלֶ֥אכֶת, עֲבֹדָ֖ה, לֹ֥א, תַֽעֲשֽׂוּ׃
லேவியராகமம் 23:38

நீங்கள் அந்தந்த நாளுக்குத்தக்கதாய்க் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலி, போஜனபலி, இரத்தப்பலி, பானபலி முதலானவைகளைச் செலுத்தும்படி சபைகூடிவந்து, பரிசுத்தமாய் ஆசரிப்பதற்காக நீங்கள் கூறவேண்டிய கர்த்தருடைய பண்டிகைகள் இவைகளே.

כָּל, כָּל
லேவியராகமம் 23:39

நிலத்தின் பலனை நீங்கள் சேர்த்துவைக்கும் ஏழாம் மாதம் பதினைந்தாந்தேதிமுதல் கர்த்தருக்குப் பண்டிகையை ஏழுநாள் ஆசரிக்கக்கடவீர்கள்; முதலாம் நாளிலும் ஓய்வு: எட்டாம் நாளிலும் ஓய்வு.

שִׁבְעַ֣ת
லேவியராகமம் 23:40

முதல் நாளிலே அலங்காரமான விருட்சங்களின் கனிகளையும் பேரீச்சின் ஓலைகளையும் தழைத்திருக்கிற விருட்சங்களின் கிளைகளையும் ஆற்றலரிகளையும் கொண்டுவந்து, உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் ஏழுநாளும் மகிழ்ச்சியாயிருங்கள்.

לָכֶ֜ם, בַּיּ֣וֹם
லேவியராகமம் 23:42

நான் இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினபோது, அவர்களைக் கூடாரங்களில் குடியிருக்கப்பண்ணினதை உங்கள் சந்ததியார் அறியும்படிக்கு,

שִׁבְעַ֣ת, כָּל
and
שִׁבְעַ֣תšibʿatsheev-AT
therein.
יָמִ֔יםyāmîmya-MEEM
is
Seven
days
תַּקְרִ֥יבוּtaqrîbûtahk-REE-voo
ye
shall
offer
offering
fire
אִשֶּׁ֖הʾiššeee-SHEH
by
an
made
לַֽיהוָ֑הlayhwâlai-VA
unto
the
Lord:
בַּיּ֣וֹםbayyômBA-yome
day
הַשְּׁמִינִ֡יhaššĕmînîha-sheh-mee-NEE
eighth
the
מִקְרָאmiqrāʾmeek-RA
on
convocation
קֹדֶשׁ֩qōdeškoh-DESH
holy
יִֽהְיֶ֨הyihĕyeyee-heh-YEH
an
shall
be
ye
offer
shall
לָכֶ֜םlākemla-HEM
and
you;
unto
fire
by
וְהִקְרַבְתֶּ֨םwĕhiqrabtemveh-heek-rahv-TEM
an
offering
made
אִשֶּׁ֤הʾiššeee-SHEH
unto
לַֽיהוָה֙layhwāhlai-VA
Lord:
the
a
solemn
עֲצֶ֣רֶתʿăṣeretuh-TSEH-ret
assembly;
it

work
הִ֔ואhiwheev
servile
כָּלkālkahl
no
מְלֶ֥אכֶתmĕleʾketmeh-LEH-het
ye
עֲבֹדָ֖הʿăbōdâuh-voh-DA
do
לֹ֥אlōʾloh
shall
תַֽעֲשֽׂוּ׃taʿăśûTA-uh-SOO