சூழல் வசனங்கள் லேவியராகமம் 19:19
லேவியராகமம் 19:4

விக்கிரகங்களை நாடாமலும் வார்ப்பிக்கப்பட்ட தெய்வங்களை உங்களுக்கு உண்டாக்காமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.

לֹ֥א
லேவியராகமம் 19:7

மூன்றாம் நாளில் அதில் ஏதாகிலும் புசிக்கப்பட்டால் அருவருப்பாயிருக்கும்; அது அங்கிகரிக்கப்படமாட்டாது.

לֹ֥א
லேவியராகமம் 19:9

நீங்கள் தேசத்தின் பயிரை அறுக்கும்போது, உன் வயலின் ஓரத்திலிருக்கிறதைத் தீர அறுக்காமலும், சிந்திக்கிடக்கிற கதிர்களைப் பொறுக்காமலும்,

שָֽׂדְךָ֖, לֹ֥א
லேவியராகமம் 19:13

பிறனை ஒடுக்காமலும் கொள்ளையிடாமலும் இருப்பாயாக; கூலிக்காரனுடைய கூலி விடியற்காலம்மட்டும் உன்னிடத்தில் இருக்கலாகாது.

לֹֽא, לֹֽא
லேவியராகமம் 19:14

செவிடனை நிந்தியாமலும், குருடனுக்கு முன்னே தடுக்கலை வையாமலும், உன் தேவனுக்குப் பயந்திருப்பாயாக; நான் கர்த்தர்.

לֹֽא, לֹ֥א
லேவியராகமம் 19:15

நியாயவிசாரணையில் அநியாயம் செய்யாதிருங்கள்; சிறியவனுக்கு முகதாட்சிணியம் செய்யாமலும், பெரியவனுடைய முகத்துக்கு அஞ்சாமலும், நீதியாகப் பிறனுக்கு நியாயந்தீர்ப்பாயாக.

לֹֽא, לֹֽא
லேவியராகமம் 19:16

உன் ஜனங்களுக்குள்ளே அங்குமிங்கும் கோள்சொல்லித் திரியாயாக; பிறனுடைய இரத்தப்பழிக்கு உட்படவேண்டாம்; நான் கர்த்தர்.

לֹֽא, לֹ֥א
லேவியராகமம் 19:17

உன் சகோதரனை உன் உள்ளத்தில் பகையாயாக; பிறன்மேல் பாவம் சுமராதபடிக்கு அவனை எப்படியும் கடிந்து கொள்ளவேண்டும்.

לֹֽא
லேவியராகமம் 19:18

பழிக்குப்பழி வாங்காமலும், உன் ஜனப்புத்திரர்மேல் பொறாமைகொள்ளாமலும், உன்னில் நீ அன்புகூருவதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக; நான் கர்த்தர்.

לֹֽא
லேவியராகமம் 19:20

ஒருவனுக்கு அடிமையானவள் ஒரு புருஷனுக்கு நியமிக்கப்பட்டவளாயிருந்து, முற்றிலும் மீட்கப்படாமலும் தன்னிச்சையாய் விடப்படாமலுமிருக்க, அவளோடே ஒருவன் சம்யோகமாய்ச் சயனம்பண்ணினால், அவர்கள் கொலைசெய்யப்படாமல், அடிக்கப்படவேண்டும்; அவள் சுயாதீனமுள்ளவள் அல்ல.

לֹ֥א, לֹ֥א
லேவியராகமம் 19:23

நீங்கள் அந்தத் தேசத்தில் வந்து, புசிக்கத்தக்க கனிகளைத் தருகிற பலவித மரங்களை நாட்டினபின்பு, அவைகளின் கனிகளை விருத்தசேதனமில்லாதவைகளென்று எண்ணுவீர்களாக; மூன்று வருஷம் அது புசிக்கப்படாமல், விருத்தசேதனமில்லாததாய் உங்களுக்கு எண்ணப்படவேண்டும்.

לֹ֥א
லேவியராகமம் 19:26

யாதொன்றையும் இரத்தத்துடன் புசிக்கவேண்டாம். குறிகேளாமலும், நாள்பாராமலும் இருப்பீர்களாக.

לֹ֥א, לֹ֥א
லேவியராகமம் 19:28

செத்தவனுக்காக உங்கள் சரீரத்தைக் கீறிக்கொள்ளாமலும், அடையாளமான எழுத்துக்களை உங்கள்மேல் குத்திக்கொள்ளாமலும் இருப்பீர்களாக; நான் கர்த்தர்

לֹ֥א
லேவியராகமம் 19:29

தேசத்தார் வேசித்தனம்பண்ணி தேசமெங்கும் முறைகேடான பாவம் நிறையாதபடிக்கு உன் குமாரத்தியை வேசித்தனம்பண்ண விடுகிறதினாலே பரிசுத்தக் குலைச்சலாக்காயாக.

אֶֽת
லேவியராகமம் 19:33

யாதொரு அந்நியன் உங்கள் தேசத்தில் உங்களோடே தங்கினால், அவனைச் சிறுமைப்படுத்தவேண்டாம்.

לֹ֥א
லேவியராகமம் 19:35

நியாயவிசாரணையிலும், அளவிலும், நிறையிலும், படியிலும் அநியாயம் செய்யாதிருப்பீர்களாக.

לֹֽא

my
statutes.
אֶֽתʾetet
Ye
חֻקֹּתַי֮ḥuqqōtayhoo-koh-TA
shall
keep
תִּשְׁמֹרוּ֒tišmōrûteesh-moh-ROO
cattle
thy
let
בְּהֶמְתְּךָ֙bĕhemtĕkābeh-hem-teh-HA
not
shalt
Thou
לֹֽאlōʾloh
gender
תַרְבִּ֣יעַtarbîaʿtahr-BEE-ah
kind:
diverse
a
with
כִּלְאַ֔יִםkilʾayimkeel-AH-yeem
field
thy
not
שָֽׂדְךָ֖śādĕkāsa-deh-HA
shalt
לֹֽאlōʾloh
thou
sow
תִזְרַ֣עtizraʿteez-RA
with
mingled
seed:
כִּלְאָ֑יִםkilʾāyimkeel-AH-yeem
garment
וּבֶ֤גֶדûbegedoo-VEH-ɡed
a
shall
mingled
כִּלְאַ֙יִם֙kilʾayimkeel-AH-YEEM
woollen
שַֽׁעַטְנֵ֔זšaʿaṭnēzsha-at-NAZE
and
linen
of
neither
לֹ֥אlōʾloh
come
יַֽעֲלֶ֖הyaʿăleya-uh-LEH
upon
עָלֶֽיךָ׃ʿālêkāah-LAY-ha