சூழல் வசனங்கள் லேவியராகமம் 15:11
லேவியராகமம் 15:5

அவன் படுக்கையைத் தொடுகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகக்கடவன்; சாயங்காலம்மட்டும் அவன் தீட்டுப்பட்டிருப்பானாக.

בְּגָדָ֛יו, וְרָחַ֥ץ, בַּמַּ֖יִם, וְטָמֵ֥א, עַד, הָעָֽרֶב׃
லேவியராகமம் 15:6

பிரமியம் உள்ளவன் உட்கார்ந்ததின்மேல் உட்காருகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

בְּגָדָ֛יו, וְרָחַ֥ץ, בַּמַּ֖יִם, וְטָמֵ֥א, עַד, הָעָֽרֶב׃
லேவியராகமம் 15:7

பிரமியம் உள்ளவனின் சரீரத்தைத் தொடுகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

בְּגָדָ֛יו, וְרָחַ֥ץ, בַּמַּ֖יִם, וְטָמֵ֥א, עַד, הָעָֽרֶב׃
லேவியராகமம் 15:8

பிரமியம் உள்ளவன் சுத்தமாயிருக்கிற ஒருவன்மேல் துப்பினால், இவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

וְכִבֶּ֧ס, בְּגָדָ֛יו, וְרָחַ֥ץ, בַּמַּ֖יִם, וְטָמֵ֥א, עַד, הָעָֽרֶב׃
லேவியராகமம் 15:10

அவனுக்குக் கீழிருந்த எதையாகிலும் தொடுகிறவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; அதை எடுத்துக்கொண்டு போகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

עַד, בְּגָדָ֛יו, וְרָחַ֥ץ, בַּמַּ֖יִם, וְטָמֵ֥א, עַד, הָעָֽרֶב׃
லேவியராகமம் 15:12

பிரமியம் உள்ளவன் தொட்ட மண்பாண்டம் உடைக்கப்படவும், மரச்சாமான் எல்லாம் தண்ணீரினால் கழுவப்படவும் வேண்டும்.

יִגַּע
லேவியராகமம் 15:16

ஒருவனிலிருந்து இந்திரியம் கழிந்ததுண்டானால், அவன் தண்ணீரில் முழுகவேண்டும்; சாயங்காலம்மட்டும் அவன் தீட்டுப்பட்டிருப்பானாக.

וְרָחַ֥ץ, וְטָמֵ֥א, עַד, הָעָֽרֶב׃
லேவியராகமம் 15:17

கழிந்த இந்திரியம் பட்ட வஸ்திரமும் தோலும் தண்ணீரினால் கழுவப்பட்டு, சாயங்காலம்மட்டும் தீட்டாயிருப்பதாக.

בַּמַּ֖יִם, וְטָמֵ֥א, עַד, הָעָֽרֶב׃
லேவியராகமம் 15:18

இந்திரியம் கழிந்தவனோடே ஸ்திரீ படுத்துக்கொண்டிருந்தால், இருவரும் தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பார்களாக.

עַד, הָעָֽרֶב׃
லேவியராகமம் 15:19

சூதகஸ்திரீ தன் சரீரத்திலுள்ள உதிர ஊறலினிமித்தம் ஏழுநாள் தன் விலக்கத்தில் இருக்கக்கடவள்; அவளைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலம் மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

עַד, הָעָֽרֶב׃
லேவியராகமம் 15:21

அவள் படுக்கையைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

בְּגָדָ֛יו, וְרָחַ֥ץ, בַּמַּ֖יִם, וְטָמֵ֥א, עַד, הָעָֽרֶב׃
லேவியராகமம் 15:22

அவன் உட்கார்ந்த மணையைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

בְּגָדָ֛יו, וְרָחַ֥ץ, בַּמַּ֖יִם, וְטָמֵ֥א, עַד, הָעָֽרֶב׃
லேவியராகமம் 15:23

அவள் படுக்கையின்மேலாகிலும், அவள் உட்கார்ந்த மணையின்மேலாகிலும் இருந்த எதையாகிலும் தொட்டவன், சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

עַד, הָעָֽרֶב׃
லேவியராகமம் 15:27

அப்படிப்பட்டவைகளைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

וְכִבֶּ֧ס, בְּגָדָ֛יו, וְרָחַ֥ץ, בַּמַּ֖יִם, וְטָמֵ֥א, עַד, הָעָֽרֶב׃
himself
And
וְכֹ֨לwĕkōlveh-HOLE
whomsoever
אֲשֶׁ֤רʾăšeruh-SHER

he
יִגַּעyiggaʿyee-ɡA
toucheth
issue,
the
hath
בּוֹ֙boh
that
his
hands
הַזָּ֔בhazzābha-ZAHV
hath
וְיָדָ֖יוwĕyādāywveh-ya-DAV
not
and
לֹֽאlōʾloh
rinsed
water,
שָׁטַ֣ףšāṭapsha-TAHF
in
he
shall
בַּמָּ֑יִםbammāyimba-MA-yeem
wash
his
וְכִבֶּ֧סwĕkibbesveh-hee-BES
clothes,
and
בְּגָדָ֛יוbĕgādāywbeh-ɡa-DAV
bathe
water,
in
וְרָחַ֥ץwĕrāḥaṣveh-ra-HAHTS
and
be
unclean
בַּמַּ֖יִםbammayimba-MA-yeem
until
וְטָמֵ֥אwĕṭāmēʾveh-ta-MAY
the
even.
עַדʿadad


הָעָֽרֶב׃hāʿārebha-AH-rev