சூழல் வசனங்கள் லேவியராகமம் 14:14
லேவியராகமம் 14:3

ஆசாரியன் பாளயத்துக்குப் புறம்பே போய்; குஷ்டரோகியின் குஷ்டவியாதி சொஸ்தமாயிற்று என்று கண்டால்,

הַכֹּהֵ֔ן, הַכֹּהֵ֔ן
லேவியராகமம் 14:4

சுத்திகரிக்கப்படவேண்டியவனுக்காக, உயிரோடிருக்கும் சுத்தமான இரண்டு குருவிகளையும், கேதுருக் கட்டையையும், சிவப்பு நூலையும், ஈசோப்பையும் வாங்கிவரக்கடவன்.

הַכֹּהֵ֔ן
லேவியராகமம் 14:5

பின்பு, ஆசாரியன் அந்தக் குருவிகளில் ஒன்றை ஒரு மண்பாண்டத்திலுள்ள ஊற்றுநீர்மேல் கொல்லச் சொல்லி,

הַכֹּהֵ֔ן, עַל
லேவியராகமம் 14:7

குஷ்டம் நீங்கச் சுத்திகரிக்கப்படுகிறவன்மேல் ஏழுதரம் தெளித்து, அவனைச் சுத்தம்பண்ணி, உயிருள்ள குருவியை வெளியிலே விட்டுவிடக்கடவன்.

עַל
லேவியராகமம் 14:11

சுத்திகரிக்கிற ஆசாரியன் சுத்திகரிக்கப்படும் மனிதனையும் அவ்வஸ்துக்களையும் ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் நிறுத்தக்கடவன்.

הַמִּטַּהֵ֖ר
லேவியராகமம் 14:15

பின்பு, ஆசாரியன் அந்த ஆழாக்கு எண்ணெயிலே கொஞ்சம் தன் இடது கையில் வார்த்து,

עַל
லேவியராகமம் 14:16

தன் இடது கையிலுள்ள எண்ணெயில் தன் வலது கையின் விரலைத் தோய்த்து, தன் விரலினால் ஏழுதரம் அந்த எண்ணெயில் எடுத்து, கர்த்தருடைய சந்நிதியில் தெளித்து,

הַיְמָנִ֔ית, עַל
லேவியராகமம் 14:17

தன் உள்ளங்கையில் இருக்கிற மீதியான எண்ணெயிலே கொஞ்சம் எடுத்து சுத்திகரிக்கப்படுகிறவன் வலதுகாதின் மடலிலும், அவன் வலதுகையின் பெருவிரலிலும், முந்தப் பூசியிருக்கிற குற்றநிவாரணபலியினுடைய இரத்தத்தின்மேல் பூசி,

עַל, עַל, הַיְמָנִ֔ית, וְעַל, בֹּ֤הֶן, יָדוֹ֙, הַיְמָנִ֔ית, וְעַל, בֹּ֥הֶן, רַגְל֖וֹ, הַיְמָנִ֑ית
லேவியராகமம் 14:18

தன் உள்ளங்கையில் இருக்கிற மீதியான எண்ணெயைச் சுத்திகரிக்கப்படுகிறவன் தலையிலே வார்த்து, கர்த்தருடைய சந்நிதியில் அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.

עַל, הַכֹּהֵ֔ן, עַל
லேவியராகமம் 14:19

ஆசாரியன் பாவநிவாரணபலியையும் செலுத்தி, சுத்திகரிக்கப்படுகிறவனின் தீட்டு நீங்க, அவனுக்குப் பாவநிவிர்த்தி செய்து, பின்பு சர்வாங்க தகனபலியைக்கொன்று,

עַל, הַמִּטַּהֵ֖ר
லேவியராகமம் 14:25

குற்றநிவாரணபலிக்கான அந்த ஆட்டுக்குட்டியைக் கொன்று, குற்றநிவாரணபலியின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, சுத்திகரிக்கப்படுகிறவன் வலது காதின் மடலிலும், அவன் வலதுகையின் பெருவிரலிலும், வலதுகாலின் பெருவிரலிலும் பூசி,

הָֽאָשָׁם֒, מִדַּ֣ם, עַל, הַמִּטַּהֵ֖ר, הַיְמָנִ֑ית, וְעַל, בֹּ֤הֶן, יָדוֹ֙, הַיְמָנִ֔ית, וְעַל, בֹּ֥הֶן, רַגְל֖וֹ, הַיְמָנִֽית׃
லேவியராகமம் 14:26

அந்த எண்ணெயிலே கொஞ்சம் தன் இடதுகையில் வார்த்து,

עַל
லேவியராகமம் 14:27

தன் இடது கையிலுள்ள எண்ணெயிலே தன் வலது விரலைத் தோய்த்து, கர்த்தருடைய சந்நிதியில் ஏழுதரம் தெளித்து,

הַיְמָנִ֔ית, עַל
லேவியராகமம் 14:28

தன் உள்ளங்கையிலிருக்கிற எண்ணெயில் கொஞ்சம் எடுத்துச் சுத்திகரிக்கப்படுகிறவன் வலதுகாதின் மடலிலும், அவன் வலது கையின் பெருவிரலிலும், வலதுகாலின் பெருவிரலிலும் குற்றநிவாரணபலியின் இரத்தம் பூசியிருக்கிற இடத்திலே பூசி,

עַל, עַל, הַיְמָנִ֔ית, וְעַל, בֹּ֤הֶן, יָדוֹ֙, הַיְמָנִ֔ית, וְעַל, בֹּ֥הֶן, רַגְל֖וֹ, הַיְמָנִ֑ית, עַל
லேவியராகமம் 14:29

தன் உள்ளங்கையில் இருக்கிற மற்ற எண்ணெயைச் சுத்திகரிக்கப்படுகிறவன் தலையின்மேல் அவனுக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யும்படி தடவி,

עַל, הַכֹּהֵ֔ן, עַל
லேவியராகமம் 14:31

அவைகளில் ஒன்றைப் பாவநிவாரணபலியும், மற்றொன்றைச் சர்வாங்கதகனபலியுமாக்கி, போஜனபலியோடேகூடச் செலுத்தி, இப்படியே ஆசாரியன் சுத்திகரிக்கப்படுகிறவனுக்காக, கர்த்தருடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.

עַל, הַמִּטַּהֵ֖ר
லேவியராகமம் 14:40

தோஷம் இருக்கும் அவ்விடத்துக் கல்லுகளைப் பெயர்க்கவும், பட்டணத்துக்கு புறம்பே அசுத்தமான ஒரு இடத்திலே போடவும் அவன் கட்டளையிட்டு,

הַכֹּהֵ֔ן
லேவியராகமம் 14:44

ஆசாரியன் போய்ப் பார்க்கக்டவன்; தோஷம் வீட்டில் படர்ந்ததானால், அது வீட்டை அரிக்கிற குஷ்டம், அது தீட்டாயிருக்கும்.

הַכֹּהֵ֔ן
லேவியராகமம் 14:50

ஒரு குருவியை ஒரு மண்பாண்டத்திலுள்ள ஊற்றுநீரின்மேல் கொன்று,

עַל
லேவியராகமம் 14:51

கேதுருக்கட்டையையும், ஈசோப்பையும், சிவப்புநூலையும், உயிருள்ள குருவியையும் எடுத்து, இவைகளைக் கொல்லப்பட்ட குருவியின் இரத்தத்திலும் ஊற்று நீரிலும் தோய்த்து, வீட்டின்மேல் ஏழுதரம் தெளித்து,

וְלָקַ֣ח
லேவியராகமம் 14:53

உயிருள்ள குருவியைப் பட்டணத்துக்குப் புறம்பே வெளியிலே விட்டுவிட்டு, இப்படி வீட்டிற்குப் பிராயச்சித்தம் செய்யக்கடவன்; அப்பொழுது அது சுத்தமாயிருக்கும்.

עַל
some
it
shall
וְלָקַ֣חwĕlāqaḥveh-la-KAHK
take
And
הַכֹּהֵן֮hakkōhēnha-koh-HANE
priest
the
of
the
מִדַּ֣םmiddammee-DAHM
blood
offering,
trespass
the
הָֽאָשָׁם֒hāʾāšāmha-ah-SHAHM
of
put
shall
וְנָתַן֙wĕnātanveh-na-TAHN
priest
the
הַכֹּהֵ֔ןhakkōhēnha-koh-HANE
and
upon
עַלʿalal
the
tip
תְּנ֛וּךְtĕnûkteh-NOOK
ear
is
cleansed,
אֹ֥זֶןʾōzenOH-zen
be
הַמִּטַּהֵ֖רhammiṭṭahērha-mee-ta-HARE
of
him
that
to
the
of
right
הַיְמָנִ֑יתhaymānîthai-ma-NEET
and
upon
וְעַלwĕʿalveh-AL
thumb
the
בֹּ֤הֶןbōhenBOH-hen
hand,
of
his
יָדוֹ֙yādôya-DOH
right
הַיְמָנִ֔יתhaymānîthai-ma-NEET
and
upon
וְעַלwĕʿalveh-AL
toe
great
the
בֹּ֥הֶןbōhenBOH-hen
foot:
of
his
רַגְל֖וֹraglôrahɡ-LOH
right
הַיְמָנִֽית׃haymānîthai-ma-NEET