சூழல் வசனங்கள் லேவியராகமம் 11:33
லேவியராகமம் 11:1

கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:

אֶל
லேவியராகமம் 11:2

நீங்கள் இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்,

אֶל
லேவியராகமம் 11:9

ஜலத்திலிருக்கிறவைகளில் நீங்கள் புசிக்கத்தக்கது யாதெனில்; கடல்களும் ஆறுகளுமாகிய தண்ணீர்களிலே சிறகும் செதிளும் உள்ளவைகளையெல்லாம் நீங்கள் புசிக்கலாம்.

כֹּ֣ל, אֲשֶׁר
லேவியராகமம் 11:12

தண்ணீர்களிலே சிறகும் செதிளும் இல்லாத யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருக்கக்கடவது.

כֹּ֣ל
லேவியராகமம் 11:21

ஆகிலும் பறக்கிறவைகளில் நாலுகாலால் நடமாடுகிற யாவிலும், நீங்கள் புசிக்கத்தக்கது யாதெனில் தரையிலே தத்துகிறதற்குக் கால்களுக்குமேல் தொடைகள் உண்டாயிருக்கிறவைகளிலே,

אֲשֶׁר
லேவியராகமம் 11:23

பறக்கிறவைகளில் நாலுகாலால் நடமாடுகிற மற்ற யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக.

אֲשֶׁר
லேவியராகமம் 11:25

அவைகளின் உடலைத் சுமந்தவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.

וְכָל
லேவியராகமம் 11:32

அவைகளில் செத்தது ஒன்று யாதொன்றின்மேல் விழுந்தால் அது தீட்டுப்பட்டிருக்கும்; அது மரப்பாத்திரமானாலும், வஸ்திரமானாலும், தோலானாலும், பையானாலும், வேலை செய்கிறதற்கேற்ற ஆயுதமானாலும் சாயங்காலம்மட்டும் தீட்டாயிருக்கும்; அது தண்ணீரில் போடப்படவேண்டும், அப்பொழுது சுத்தமாகும்.

אֲשֶׁר, כְּלִי, אֲשֶׁר
லேவியராகமம் 11:34

புசிக்கத்தக்க போஜனபதார்த்தத்தின்மேல் அந்தத் தண்ணீர் பட்டால், அது தீட்டாகும்; குடிக்கத்தக்க எந்தப்பானமும் அப்படிப்பட்ட பாத்திரத்தினால் தீட்டுப்படும்.

וְכָל
லேவியராகமம் 11:35

அவைகளின் உடலில் யாதொன்று எதின்மேல் விழுதோ, அதுவும் தீட்டுப்படும்; அடுப்பானாலும் மண்தொட்டியானாலும் தகர்க்கப்படுவதாக; அவைகள் தீட்டுப்பட்டிருக்கும்; ஆகையால், அவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.

אֲשֶׁר
லேவியராகமம் 11:39

உங்களுக்கு ஆகாரத்துக்கான ஒரு மிருகம் செத்தால், அதின் உடலைத் தொடுகிறவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.

אֲשֶׁר
லேவியராகமம் 11:41

தரையில் ஊருகிற பிராணிகளெல்லாம் உங்களுக்கு அருவருப்பாயிருக்கக்கடவது; அவை புசிக்கப்படலாகாது.

וְכָל
is
any
וְכָלwĕkālveh-HAHL
And
כְּלִיkĕlîkeh-LEE
every
חֶ֔רֶשׂḥereśHEH-res
vessel,
אֲשֶׁרʾăšeruh-SHER
earthen
יִפֹּ֥לyippōlyee-POLE
whereinto
them
falleth,
of
מֵהֶ֖םmēhemmay-HEM

אֶלʾelel

תּוֹכ֑וֹtôkôtoh-HOH
whatsoever
כֹּ֣לkōlkole

in
אֲשֶׁ֧רʾăšeruh-SHER
unclean;
be
shall
it
בְּתוֹכ֛וֹbĕtôkôbeh-toh-HOH
and
ye
shall
break
יִטְמָ֖אyiṭmāʾyeet-MA
it.
וְאֹת֥וֹwĕʾōtôveh-oh-TOH


תִשְׁבֹּֽרוּ׃tišbōrûteesh-boh-ROO