சூழல் வசனங்கள் லேவியராகமம் 11:25
லேவியராகமம் 11:24

அவைகளாலே தீட்டுப்படுவீர்கள்; அவைகளின் உடலைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.

עַד, הָעָֽרֶב׃
லேவியராகமம் 11:27

நாலுகாலால் நடக்கிற சகல ஜீவன்களிலும் தங்கள் உள்ளங்கால்களை ஊன்றி நடக்கிற யாவும் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; அவைகளின் உடலைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.

עַד, הָעָֽרֶב׃
லேவியராகமம் 11:28

அவைகளின் உடலைச் சுமந்தவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.

יְכַבֵּ֥ס, בְּגָדָ֖יו, עַד
லேவியராகமம் 11:31

சகல ஊரும் பிராணிகளிலும் இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது; அவைகளில் செத்ததைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.

עַד, הָעָֽרֶב׃
லேவியராகமம் 11:32

அவைகளில் செத்தது ஒன்று யாதொன்றின்மேல் விழுந்தால் அது தீட்டுப்பட்டிருக்கும்; அது மரப்பாத்திரமானாலும், வஸ்திரமானாலும், தோலானாலும், பையானாலும், வேலை செய்கிறதற்கேற்ற ஆயுதமானாலும் சாயங்காலம்மட்டும் தீட்டாயிருக்கும்; அது தண்ணீரில் போடப்படவேண்டும், அப்பொழுது சுத்தமாகும்.

וְטָמֵ֥א, עַד
லேவியராகமம் 11:33

அவைகளில் ஒன்று மண்பாண்டத்துக்குள் விழுந்தால், அதற்குள் இருக்கிறவை யாவும் தீட்டுப்பட்டிருக்கும்; அதை உடைத்துப்போடவேண்டும்.

וְכָל
லேவியராகமம் 11:34

புசிக்கத்தக்க போஜனபதார்த்தத்தின்மேல் அந்தத் தண்ணீர் பட்டால், அது தீட்டாகும்; குடிக்கத்தக்க எந்தப்பானமும் அப்படிப்பட்ட பாத்திரத்தினால் தீட்டுப்படும்.

וְכָל
லேவியராகமம் 11:39

உங்களுக்கு ஆகாரத்துக்கான ஒரு மிருகம் செத்தால், அதின் உடலைத் தொடுகிறவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.

עַד, הָעָֽרֶב׃
லேவியராகமம் 11:40

அதின் மாம்சத்தைப் புசித்தவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; அதின் உடலை எடுத்துப் போனவனும் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவனும் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.

יְכַבֵּ֥ס, בְּגָדָ֖יו, עַד, יְכַבֵּ֥ס, בְּגָדָ֖יו, וְטָמֵ֥א, עַד, הָעָֽרֶב׃
லேவியராகமம் 11:41

தரையில் ஊருகிற பிராணிகளெல்லாம் உங்களுக்கு அருவருப்பாயிருக்கக்கடவது; அவை புசிக்கப்படலாகாது.

וְכָל
ought
And
וְכָלwĕkālveh-HAHL
whosoever
הַנֹּשֵׂ֖אhannōśēʾha-noh-SAY
beareth
of
the
carcase
מִנִּבְלָתָ֑םminniblātāmmee-neev-la-TAHM
wash
shall
them
of
יְכַבֵּ֥סyĕkabbēsyeh-ha-BASE
his
clothes,
בְּגָדָ֖יוbĕgādāywbeh-ɡa-DAV
unclean
be
and
וְטָמֵ֥אwĕṭāmēʾveh-ta-MAY
until
עַדʿadad
the
even.
הָעָֽרֶב׃hāʿārebha-AH-rev