சூழல் வசனங்கள் லேவியராகமம் 11:10
லேவியராகமம் 11:2

நீங்கள் இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்,

אֲשֶׁ֣ר
லேவியராகமம் 11:4

ஆனாலும் அசைபோடுகிறதும் விரிகுளம்புள்ளதுமானவைகளில் ஒட்டகமானது அசைபோடுகிறதாயிருந்தாலும், அதற்கு விரிகுளம்பில்லாதபடியால், அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.

לָכֶֽם׃
லேவியராகமம் 11:5

குழிமுசலானது அசைபோடுகிறதாயிருந்தாலும், அதற்கு விரிகுளம்பில்லை; அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.

לָכֶֽם׃
லேவியராகமம் 11:6

முயலானது அசைபோடுகிறதாயிருந்தும், அதற்கு விரிகுளம்பில்லை; அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.

לָכֶֽם׃
லேவியராகமம் 11:7

பன்றியின் குளம்பு விரிகுளம்பும் இரண்டாகப் பிரிந்ததுமாயிருந்தும், அது அசைபோடாது; அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.

לָכֶֽם׃
லேவியராகமம் 11:8

இவைகளின் மாம்சத்தைப் புசிக்கவும், இவைகளின் உடல்களைத் தொடவும் வேண்டாம்; இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.

הֵ֖ם, לָכֶֽם׃
லேவியராகமம் 11:9

ஜலத்திலிருக்கிறவைகளில் நீங்கள் புசிக்கத்தக்கது யாதெனில்; கடல்களும் ஆறுகளுமாகிய தண்ணீர்களிலே சிறகும் செதிளும் உள்ளவைகளையெல்லாம் நீங்கள் புசிக்கலாம்.

אֲשֶׁ֣ר, בַּמָּ֑יִם
லேவியராகமம் 11:12

தண்ணீர்களிலே சிறகும் செதிளும் இல்லாத யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருக்கக்கடவது.

אֵֽין, בַּמָּ֑יִם, שֶׁ֥קֶץ, לָכֶֽם׃
லேவியராகமம் 11:20

பறக்கிறவைகளில் நாலுகாலால் நடமாடுகிற ஊரும் பிராணிகள் யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக.

שֶׁ֣רֶץ, שֶׁ֥קֶץ, לָכֶֽם׃
லேவியராகமம் 11:21

ஆகிலும் பறக்கிறவைகளில் நாலுகாலால் நடமாடுகிற யாவிலும், நீங்கள் புசிக்கத்தக்கது யாதெனில் தரையிலே தத்துகிறதற்குக் கால்களுக்குமேல் தொடைகள் உண்டாயிருக்கிறவைகளிலே,

מִכֹּל֙, שֶׁ֣רֶץ
லேவியராகமம் 11:23

பறக்கிறவைகளில் நாலுகாலால் நடமாடுகிற மற்ற யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக.

שֶׁ֣רֶץ, שֶׁ֥קֶץ, לָכֶֽם׃
லேவியராகமம் 11:26

விரிநகங்களுள்ளவைகளாயிருந்தும், இருபிளவான குளம்பில்லாமலும் அசைபோடாமலும் இருக்கிற மிருகங்கள் யாவும் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; அவைகளைத் தொடுகிறவன் எவனும் தீட்டுப்படுவான்.

אֲשֶׁ֣ר, הֵ֖ם
லேவியராகமம் 11:27

நாலுகாலால் நடக்கிற சகல ஜீவன்களிலும் தங்கள் உள்ளங்கால்களை ஊன்றி நடக்கிற யாவும் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; அவைகளின் உடலைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.

הֵ֖ם
லேவியராகமம் 11:28

அவைகளின் உடலைச் சுமந்தவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.

לָכֶֽם׃
லேவியராகமம் 11:34

புசிக்கத்தக்க போஜனபதார்த்தத்தின்மேல் அந்தத் தண்ணீர் பட்டால், அது தீட்டாகும்; குடிக்கத்தக்க எந்தப்பானமும் அப்படிப்பட்ட பாத்திரத்தினால் தீட்டுப்படும்.

אֲשֶׁ֣ר, אֲשֶׁ֨ר, אֲשֶׁ֣ר
லேவியராகமம் 11:35

அவைகளின் உடலில் யாதொன்று எதின்மேல் விழுதோ, அதுவும் தீட்டுப்படும்; அடுப்பானாலும் மண்தொட்டியானாலும் தகர்க்கப்படுவதாக; அவைகள் தீட்டுப்பட்டிருக்கும்; ஆகையால், அவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.

לָכֶֽם׃
லேவியராகமம் 11:37

மேற்சொல்லியவைகளின் உடலில் யாதொன்று விதைத்தானியத்தின்மேல் விழுந்தால், அது தீட்டுப்படாது.

אֲשֶׁ֣ר
லேவியராகமம் 11:38

அந்த உடலில் யாதொன்று தண்ணீர் வார்க்கப்பட்டிருக்கிற விதையின்மேல் விழுந்ததானால், அது உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.

לָכֶֽם׃
லேவியராகமம் 11:41

தரையில் ஊருகிற பிராணிகளெல்லாம் உங்களுக்கு அருவருப்பாயிருக்கக்கடவது; அவை புசிக்கப்படலாகாது.

שֶׁ֥קֶץ
லேவியராகமம் 11:42

தரையில் ஊருகிற சகல பிராணிகளிலும், வயிற்றினால் நகருகிறவைகளையும், நாலுகாலால் நடமாடுகிறவைகளையும், அநேகங் கால்களுள்ளவைகளையும் புசியாதிருப்பீர்களாக; அவைகள் அருவருப்பானவைகள்.

שֶׁ֥קֶץ
லேவியராகமம் 11:46

சுத்தமானதற்கும் அசுத்தமானதற்கும், புசிக்கத்தக்க ஜந்துக்களுக்கும் புசிக்கத்தகாத ஜந்துக்களுக்கும் வித்தியாசம்பண்ணும்பொருட்டு,

בַּמָּ֑יִם
is
shall
וְכֹל֩wĕkōlveh-HOLE
be
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
And
all
אֵֽיןʾênane
that
ל֜וֹloh
have
not
סְנַפִּ֣ירsĕnappîrseh-na-PEER
fins
scales
and
וְקַשְׂקֶ֗שֶׂתwĕqaśqeśetveh-kahs-KEH-set
in
seas,
the
rivers,
בַּיַּמִּים֙bayyammîmba-ya-MEEM
the
in
וּבַנְּחָלִ֔יםûbannĕḥālîmoo-va-neh-ha-LEEM
and
of
מִכֹּל֙mikkōlmee-KOLE
all
that
move
שֶׁ֣רֶץšereṣSHEH-rets
waters,
in
the
הַמַּ֔יִםhammayimha-MA-yeem
and
וּמִכֹּ֛לûmikkōloo-mee-KOLE
of
נֶ֥פֶשׁnepešNEH-fesh
any
הַֽחַיָּ֖הhaḥayyâha-ha-YA
thing
living
which
waters,
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
the
בַּמָּ֑יִםbammāyimba-MA-yeem
in
an
abomination
unto
שֶׁ֥קֶץšeqeṣSHEH-kets
you:
they
הֵ֖םhēmhame


לָכֶֽם׃lākemla-HEM