சூழல் வசனங்கள் லேவியராகமம் 10:15
லேவியராகமம் 10:2

அப்பொழுது அக்கினி கர்த்தருடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, அவர்களைப் பட்சித்தது; அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் செத்தார்கள்.

יְהוָֽה׃
லேவியராகமம் 10:5

மோசே சொன்னபடி அவர்கள் கிட்டவந்து, அவர்களை அவர்கள் உடுத்தியிருந்த சட்டைகளோடும் எடுத்துப் பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோனார்கள்.

כַּֽאֲשֶׁ֖ר
லேவியராகமம் 10:6

மோசே ஆரோனையும் எலெயாசார் இத்தாமார் என்னும் அவன் குமாரரையும் நோக்கி: நீங்கள் சாகாதபடிக்கும், சபையனைத்தின்மேலும் கடுங்கோபம் வராதபடிக்கும், நீங்கள் உங்கள் தலைப்பாகையை எடுத்துப்போடாமலும், உங்கள் வஸ்திரங்களைக் கிழிக்காமலும் இருப்பீர்களாக; உங்கள் சகோதரராகிய இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் கர்த்தர் கொழுத்தின இந்த அக்கினிக்காகப் புலம்புவார்களாக.

יְהוָֽה׃
லேவியராகமம் 10:13

அதைப் பரிசுத்த ஸ்தலத்திலே புசியுங்கள்; அது கர்த்தருடைய தகனபலிகளில் உனக்கும் உன்குமாரருக்கும் ஏற்படுத்தப்பட்டதாயிருக்கிறது; இப்படிக் கட்டளை பெற்றிருக்கிறேன்.

יְהוָ֑ה
லேவியராகமம் 10:14

அசைவாட்டும் மார்க்கண்டத்தையும், ஏறெடுத்துப் படைக்கும் முன்னந் தொடையையும், நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் குமாரத்திகளும் சுத்தமான ஸ்தலத்திலே புசிப்பீர்களாக; இஸ்ரவேல் புத்திரருடைய சமாதானபலிகளில் அவைகள் உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் கிடைக்கும்படி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

שׁ֣וֹק
லேவியராகமம் 10:17

பாவநிவாரணபலியை நீங்கள் பரிசுத்த ஸ்தலத்தில் புசியாமற்போனதென்ன? அது மகா பரிசுத்தமாயிருக்கிறதே; சபையின் அக்கிரமத்தைச் சுமந்து தீர்ப்பதற்குக் கர்த்தருடைய சந்நிதியில் அவர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்பொருட்டு, அதை உங்களுக்குக் கொடுத்தாரே.

יְהוָֽה׃
லேவியராகமம் 10:19

அப்பொழுது ஆரோன் மோசேயை நோக்கி: அவர்கள் தங்கள் பாவநிவாரணபலியையும், தங்கள் சர்வாங்க தகனபலியையும் கர்த்தருடைய சந்நிதியில் செலுத்தின இன்றுதானே எனக்கு இப்படி நேரிட்டதே; பாவநிவாரணபலியை இன்று நான் புசித்தேனானால், அது கர்த்தரின் பார்வைக்கு நன்றாய் இருக்குமோ என்றான்.

לִפְנֵ֣י, יְהוָֽה׃
it
for
שׁ֣וֹקšôqshoke
shoulder
הַתְּרוּמָ֞הhattĕrûmâha-teh-roo-MA
The
heave
breast
וַֽחֲזֵ֣הwaḥăzēva-huh-ZAY
wave
הַתְּנוּפָ֗הhattĕnûpâha-teh-noo-FA
the
and
with
עַ֣לʿalal
fire
אִשֵּׁ֤יʾiššêee-SHAY
by
made
offerings
the
fat,
הַֽחֲלָבִים֙haḥălābîmha-huh-la-VEEM
the
of
bring
יָבִ֔יאוּyābîʾûya-VEE-oo
they
shall
לְהָנִ֥יףlĕhānîpleh-ha-NEEF
to
wave
offering
wave
a
תְּנוּפָ֖הtĕnûpâteh-noo-FA
before
לִפְנֵ֣יlipnêleef-NAY
the
Lord;
יְהוָ֑הyĕhwâyeh-VA
be
shall
it
and
וְהָיָ֨הwĕhāyâveh-ha-YA
thine,
and
thy
sons'
לְךָ֜lĕkāleh-HA
with
וּלְבָנֶ֤יךָûlĕbānêkāoo-leh-va-NAY-ha
thee,
by
a
statute
אִתְּךָ֙ʾittĕkāee-teh-HA
ever;
for
לְחָקlĕḥāqleh-HAHK
as
עוֹלָ֔םʿôlāmoh-LAHM
hath
commanded.
כַּֽאֲשֶׁ֖רkaʾăšerka-uh-SHER
the
Lord
צִוָּ֥הṣiwwâtsee-WA


יְהוָֽה׃yĕhwâyeh-VA