சூழல் வசனங்கள் லேவியராகமம் 1:9
லேவியராகமம் 1:2

நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால், உங்களில் ஒருவன் கர்த்தருக்குப் பலிசெலுத்த வந்தால், மாட்டுமந்தையிலாவது, ஆட்டுமந்தையிலாவது ஒரு மிருகத்தைத் தெரிந்தெடுத்து, பலிசெலுத்தவேண்டும்.

אֶת
லேவியராகமம் 1:5

கர்த்தருடைய சந்நிதியில் அந்தக் காளையைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தை எடுத்து, அதை ஆசரிப்புக் கூடாரவாசலில் இருக்கிற பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்.

אֶת, אֶת, אֶת
லேவியராகமம் 1:6

பின்பு அவன் அந்தச் சர்வாங்கத் தகனபலியைத் தோலுரித்து, அதைச் சந்துசந்தாகத் துண்டிக்கக்கடவன்.

אֶת
லேவியராகமம் 1:8

அவன் குமாரராகிய ஆசாரியர்கள், துண்டங்களையும் தலையையும் கொழுப்பையும் பலிபீடத்திலுள்ள அக்கினியில் இருக்கிற கட்டைகளின்மேல் அடுக்கிவைக்கக்கடவர்கள்.

אֶת
லேவியராகமம் 1:11

கர்த்தருடைய சந்நிதியில் பலிபீடத்தின் வடபுறத்தில் அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக் கடவர்கள்.

אֶת
லேவியராகமம் 1:13

குடல்களையும் தொடைகளையும் அவன் தண்ணீரினால் கழுவுவானாக; அவைகளையெல்லாம் ஆசாரியன் கொண்டுவந்து பலிபீடத்தின்மேல் தகனிக்கக்கடவன்; இது சர்வாங்க தகனபலி; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.

יִרְחַ֣ץ, בַּמָּ֑יִם, הַכֹּהֵ֤ן, אֶת, הַכֹּל֙, הַמִּזְבֵּ֔חָה, לַֽיהוָֽה׃
லேவியராகமம் 1:14

அவன் கர்த்தருக்குச் செலுத்துவது பறவைகளிலிருந்து எடுக்கப்பட்ட சர்வாங்க தகனபலியானால், காட்டுப் புறாக்களிலாவது புறாக்குஞ்சுகளிலாவது எடுத்துச் செலுத்தக்கடவன்.

אֶת
லேவியராகமம் 1:15

அதை ஆசாரியன் பலிபீடத்தண்டையில் கொண்டுவந்து, அதின் தலையைக் கிள்ளி, பலிபீடத்தில் தகனித்து, அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின் பக்கத்தில் சிந்தவிட்டு,

אֶת
லேவியராகமம் 1:16

அதின் இரைப்பையை அதின் மலத்தோடுங்கூட எடுத்து, அதைப் பலிபீடத்தண்டையில் கீழ்ப்புறமாகச் சாம்பல் இருக்கிற இடத்திலே எறிந்துவிட்டு,

אֶת
லேவியராகமம் 1:17

பின்பு அதின் செட்டைகளுடன் அதை இரண்டாக்காமல் பிளப்பானாக; பின்பு ஆசாரியன் அதைப் பலிபீடத்திலுள்ள அக்கினியில் இருக்கிற கட்டைகளின்மேல் தகனிக்கக் கடவன்; இது சர்வாங்க தகனபலி; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.

וְהִקְטִ֨יר, הַמִּזְבֵּ֔חָה, לַֽיהוָֽה׃
to
be
But
וְקִרְבּ֥וֹwĕqirbôveh-keer-BOH
his
inwards
and
וּכְרָעָ֖יוûkĕrāʿāywoo-heh-ra-AV
his
legs
shall
יִרְחַ֣ץyirḥaṣyeer-HAHTS
he
wash
בַּמָּ֑יִםbammāyimba-MA-yeem
water:
in
shall
וְהִקְטִ֨ירwĕhiqṭîrveh-heek-TEER
burn
the
הַכֹּהֵ֤ןhakkōhēnha-koh-HANE
priest
אֶתʾetet
and
הַכֹּל֙hakkōlha-KOLE

all
altar,
הַמִּזְבֵּ֔חָהhammizbēḥâha-meez-BAY-ha
the
on
a
burnt
sacrifice,
עֹלָ֛הʿōlâoh-LA
fire,
by
made
offering
an
אִשֵּׁ֥הʾiššēee-SHAY
savour
of
a
רֵֽיחַrêaḥRAY-ak
sweet
נִיח֖וֹחַnîḥôaḥnee-HOH-ak
unto
the
Lord.
לַֽיהוָֽה׃layhwâLAI-VA