சூழல் வசனங்கள் லேவியராகமம் 1:5
லேவியராகமம் 1:2

நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால், உங்களில் ஒருவன் கர்த்தருக்குப் பலிசெலுத்த வந்தால், மாட்டுமந்தையிலாவது, ஆட்டுமந்தையிலாவது ஒரு மிருகத்தைத் தெரிந்தெடுத்து, பலிசெலுத்தவேண்டும்.

אֶת
லேவியராகமம் 1:6

பின்பு அவன் அந்தச் சர்வாங்கத் தகனபலியைத் தோலுரித்து, அதைச் சந்துசந்தாகத் துண்டிக்கக்கடவன்.

אֶת
லேவியராகமம் 1:7

அப்பொழுது ஆசாரியனாகிய ஆரோனின் குமாரர் பலிபீடத்தின்மேல் அக்கினியைப்போட்டு, அக்கினியின்மேல் கட்டைகளை அடுக்கி,

בְּנֵ֨י, עַל, עַל
லேவியராகமம் 1:8

அவன் குமாரராகிய ஆசாரியர்கள், துண்டங்களையும் தலையையும் கொழுப்பையும் பலிபீடத்திலுள்ள அக்கினியில் இருக்கிற கட்டைகளின்மேல் அடுக்கிவைக்கக்கடவர்கள்.

אֶת, עַל, עַל, עַל
லேவியராகமம் 1:9

அதின் குடல்களையும் தொடைகளையும் அவன் தண்ணீரினால் கழுவுவானாக; அவைகளையெல்லாம் ஆசாரியன் பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனபலியாகத் தகனிக்கக் கடவன்; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.

אֶת
லேவியராகமம் 1:11

கர்த்தருடைய சந்நிதியில் பலிபீடத்தின் வடபுறத்தில் அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக் கடவர்கள்.

לִפְנֵ֣י, יְהוָ֑ה, אֶת, עַל
லேவியராகமம் 1:12

பின்பு அவன் அதைச் சந்துசந்தாகத் துண்டித்து, அதின் தலையையும் கொழுப்பையும் கூடவைப்பானாக; அவைகளை ஆசாரியன் பலிபீடத்திலுள்ள அக்கினியில் இருக்கிற கட்டைகளின்மேல் அடுக்கிவைக்கக்கடவன்.

עַל, עַל, עַל
லேவியராகமம் 1:13

குடல்களையும் தொடைகளையும் அவன் தண்ணீரினால் கழுவுவானாக; அவைகளையெல்லாம் ஆசாரியன் கொண்டுவந்து பலிபீடத்தின்மேல் தகனிக்கக்கடவன்; இது சர்வாங்க தகனபலி; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.

אֶת
லேவியராகமம் 1:14

அவன் கர்த்தருக்குச் செலுத்துவது பறவைகளிலிருந்து எடுக்கப்பட்ட சர்வாங்க தகனபலியானால், காட்டுப் புறாக்களிலாவது புறாக்குஞ்சுகளிலாவது எடுத்துச் செலுத்தக்கடவன்.

אֶת
லேவியராகமம் 1:15

அதை ஆசாரியன் பலிபீடத்தண்டையில் கொண்டுவந்து, அதின் தலையைக் கிள்ளி, பலிபீடத்தில் தகனித்து, அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின் பக்கத்தில் சிந்தவிட்டு,

אֶת
லேவியராகமம் 1:16

அதின் இரைப்பையை அதின் மலத்தோடுங்கூட எடுத்து, அதைப் பலிபீடத்தண்டையில் கீழ்ப்புறமாகச் சாம்பல் இருக்கிற இடத்திலே எறிந்துவிட்டு,

אֶת, הַמִּזְבֵּ֙חַ֙
லேவியராகமம் 1:17

பின்பு அதின் செட்டைகளுடன் அதை இரண்டாக்காமல் பிளப்பானாக; பின்பு ஆசாரியன் அதைப் பலிபீடத்திலுள்ள அக்கினியில் இருக்கிற கட்டைகளின்மேல் தகனிக்கக் கடவன்; இது சர்வாங்க தகனபலி; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.

עַל, עַל
is
by
And
kill
וְשָׁחַ֛טwĕšāḥaṭveh-sha-HAHT
he
אֶתʾetet
shall

בֶּ֥ןbenben
the
הַבָּקָ֖רhabbāqārha-ba-KAHR
bullock
לִפְנֵ֣יlipnêleef-NAY

before
יְהוָ֑הyĕhwâyeh-VA
Lord:
the
bring
וְ֠הִקְרִיבוּwĕhiqrîbûVEH-heek-ree-voo
shall
בְּנֵ֨יbĕnêbeh-NAY
sons,
אַֽהֲרֹ֤ןʾahărōnah-huh-RONE
Aaron's
priests,
הַכֹּֽהֲנִים֙hakkōhănîmha-koh-huh-NEEM
the
אֶתʾetet
and

הַדָּ֔םhaddāmha-DAHM
the
blood,
וְזָֽרְק֨וּwĕzārĕqûveh-za-reh-KOO
sprinkle
אֶתʾetet
and

הַדָּ֤םhaddāmha-DAHM
blood
the
עַלʿalal
upon
הַמִּזְבֵּ֙חַ֙hammizbēḥaha-meez-BAY-HA
the
altar
סָבִ֔יבsābîbsa-VEEV
round
אֲשֶׁרʾăšeruh-SHER
about
that
door
the
פֶּ֖תַחpetaḥPEH-tahk
of
the
tabernacle
אֹ֥הֶלʾōhelOH-hel
of
the
congregation.
מוֹעֵֽד׃môʿēdmoh-ADE