சூழல் வசனங்கள் புலம்பல் 2:15
புலம்பல் 2:2

ஆண்டவர் தப்பவிடாமல் யாக்கோபின் வாசஸ்தலங்களையெல்லாம் விழுங்கினார்; அவர் யூதா குமாரத்தியின் அரண்களையெல்லாம் தமது சினத்திலே இடித்து, தரையோடே தரையாக்கிப்போட்டார்; ராஜ்யத்தையும் அதின் பிரபுக்களையும் பரிசுத்தக்குலைச்சலாக்கினார்.

כָּל
புலம்பல் 2:5

ஆண்டவர் பகைஞன்போலானார்; இஸ்ரவேலை விழுங்கினார்; அதின் அரண்மனைகளையெல்லாம் விழுங்கினார்; அதின் அரண்களை அழித்து, யூதா குமாரத்திக்கு மிகுந்த துக்கிப்பையும் சலிப்பையும் உண்டாக்கினார்.

כָּל
புலம்பல் 2:10

சீயோன் குமாரத்தியின் மூப்பர்கள் தரையில் உட்கார்ந்து மெளனமாய் இருக்கிறார்கள்; தங்கள் தலைகளின்மேல் புழுதியைப் போட்டுக்கொள்ளுகிறார்கள்; இரட்டு உடுத்தியிருக்கிறார்கள்; எருசலேமின் கன்னியர்கள் தலைகவிழ்ந்து தரையை நோக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

עַל, רֹאשָׁ֔ם
புலம்பல் 2:11

என் ஜனமாகிய குமாரத்தியின் நொறுங்குதலினிமித்தம் கண்ணீர் சொரிகிறதினால் என் கண்கள் பூத்துப்போகிறது; என் குடல்கள் கொதிக்கிறது; என் ஈரல் இளகித் தரையிலே வடிகிறது; குழந்தைகளும் பாலகரும் நகரத்தின் வீதிகளிலே மூர்ச்சித்துக்கிடக்கிறார்கள்.

עַל
புலம்பல் 2:14

உன் தீர்க்கதரிசிகள் அபத்தமும் வியர்த்தமுமான தரிசனங்களை உனக்காகத் தரிசித்தார்கள்; அவர்கள் உன் சிறையிருப்பை விலக்கும்படி உன் அக்கிரமத்தை எடுத்துக்காட்டாமல், அபத்தமானவைகளையும் கேடானவைகளையும் உனக்காக தரிசித்தார்கள்.

עַל
புலம்பல் 2:16

உன் பகைஞர் எல்லாரும் உன்பேரில் தங்கள் வாயைத் திறக்கிறார்கள்; ஈசற்போட்டுப் பற்கடிக்கிறார்கள்; அதை விழுங்கினோம், நாம் காத்திருந்த நாள் இதுவே, இப்பொழுது நமக்குக் கிடைத்தது, அதைக் கண்டோம் என்கிறார்கள்.

עָלַ֤יִךְ, כָּל, שָֽׁרְקוּ֙
புலம்பல் 2:19

எழுந்திரு, இராத்திரியிலே முதற்சாமத்தில் கூப்பிடு; ஆண்டவரின் சமுகத்தில் உம் இருதயத்தைத் தண்ணீரைப் போல ஊற்றிவிடு; எல்லாத் தெருக்களின் முனையிலும் பசியினால் மூர்ச்சித்துப்போகிற உன் குழந்தைகளின் பிராணனுக்காக உன் கைகளை அவரிடத்திற்கு ஏறெடு.

עַל, כָּל
saying,
סָֽפְק֨וּsāpĕqûsa-feh-KOO
Is
men
their
עָלַ֤יִךְʿālayikah-LA-yeek
clap
כַּפַּ֙יִם֙kappayimka-PA-YEEM
at
hands
כָּלkālkahl
All
עֹ֣בְרֵיʿōbĕrêOH-veh-ray
that
דֶ֔רֶךְderekDEH-rek
by
pass
שָֽׁרְקוּ֙šārĕqûsha-reh-KOO
thee;
hiss
וַיָּנִ֣עוּwayyāniʿûva-ya-NEE-oo
they
wag
רֹאשָׁ֔םrōʾšāmroh-SHAHM
and
עַלʿalal
their
head
בַּ֖תbatbaht
at
the
יְרוּשָׁלִָ֑םyĕrûšālāimyeh-roo-sha-la-EEM
daughter
Jerusalem,
of
הֲזֹ֣אתhăzōthuh-ZOTE
this
the
הָעִ֗ירhāʿîrha-EER
city
that
call
שֶׁיֹּֽאמְרוּ֙šeyyōʾmĕrûsheh-yoh-meh-ROO
perfection
The
כְּלִ֣ילַתkĕlîlatkeh-LEE-laht
of
beauty,
יֹ֔פִיyōpîYOH-fee
The
joy
מָשׂ֖וֹשׂmāśôśma-SOSE
of
the
whole
לְכָלlĕkālleh-HAHL
earth?
הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets