சூழல் வசனங்கள் புலம்பல் 1:19
புலம்பல் 1:5

அவள் சத்துருக்கள் தலைமையானார்கள்; அவள் பகைஞர் சுகித்திருக்கிறார்கள்; அவளுடைய திரளான பாதகங்களினிமித்தம் கர்த்தர் அவளைச் சஞ்சலப்படுத்தினார்; அவள் பிள்ளைகள் சத்துருவுக்கு முன்பாகச் சிறைப்பட்டுப்போனார்கள்.

כִּֽי
புலம்பல் 1:9

அவளுடைய அசூசம் அவள் வஸ்திர ஓரங்களில் இருந்தது; தனக்கு வரப்போகிற முடிவை நினையாதிருந்தாள்; ஆகையால் அதிசயமாய்த் தாழ்த்தப்பட்டுப்போனாள்; தேற்றுவார் இல்லை; கர்த்தாவே, என் சிறுமையைப் பாரும்; பகைஞன் பெருமைபாராட்டினானே.

אֶת
புலம்பல் 1:10

அவளுடைய இன்பமான எல்லாவற்றின்மேலும் சத்துரு தன் கையை நீட்டினான்; உம்முடைய சபையிலே வரலாகாதென்று தேவரீர் விலக்கிய புறஜாதியார் உமது பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்ததைக் கண்டாள்.

כִּֽי
புலம்பல் 1:16

இவைகளினிமித்தம் நான் அழுகிறேன்; என் கண், என் கண்ணே நீராய்ச் சொரிகிறது; என் உயிரைக் காப்பாற்றித் தேற்றுகிறவர் என்னை விட்டுத் தூரமானார்; பகைஞன் மேற்கொண்டதினால் என் பிள்ளைகள் பாழாய்ப்போனார்கள்.

כִּֽי
புலம்பல் 1:20

கர்த்தாவே, பாரும், நான் நெருக்கப்படுகிறேன்; என் குடல் கொதிக்கிறது; நான் கடுந்துரோகம்பண்ணினபடியினால் என் இருதயம் வியாகுலப்படுகிறது; வெளியிலே பட்டயம் என்னைப் பிள்ளையற்றவளாக்கிற்று, வீட்டுக்குள்ளே மரணம் வந்திருக்கிறது.

כִּֽי
புலம்பல் 1:22

அவர்களுடைய பொல்லாப்பெல்லாம் உமது முகத்துக்கு முன்பாக வரக்கடவது. என் சகல பாதகங்களினிமித்தமும் நீர் எனக்குச் செய்ததுபோல அவர்களுக்கும் செய்யும்; என் பெருமூச்சுகள் மிகுதியாயின, என் இருதயம் பலட்சயமாயிருக்கிறது.

לָ֔מוֹ, כִּֽי
but
I
קָרָ֤אתִיqārāʾtîka-RA-tee
called
for
my
לַֽמְאַהֲבַי֙lamʾahăbaylahm-ah-huh-VA
lovers,
they
הֵ֣מָּהhēmmâHAY-ma
deceived
רִמּ֔וּנִיrimmûnîREE-moo-nee
priests
my
me:
כֹּהֲנַ֥יkōhănaykoh-huh-NAI
and
mine
elders
וּזְקֵנַ֖יûzĕqēnayoo-zeh-kay-NAI
city,
the
in
ghost
בָּעִ֣ירbāʿîrba-EER
the
up
gave
גָּוָ֑עוּgāwāʿûɡa-VA-oo
while
כִּֽיkee
they
sought
בִקְשׁ֥וּbiqšûveek-SHOO
meat
their
אֹ֙כֶל֙ʾōkelOH-HEL
to
relieve
לָ֔מוֹlāmôLA-moh

וְיָשִׁ֖יבוּwĕyāšîbûveh-ya-SHEE-voo
their
souls.
אֶתʾetet


נַפְשָֽׁם׃napšāmnahf-SHAHM