சூழல் வசனங்கள் நியாயாதிபதிகள் 8:21
நியாயாதிபதிகள் 8:1

அப்பொழுது எப்பிராயீம் மனுஷர் அவனை நோக்கி: நீ மீதியானியர்மேல் யுத்தம் பண்ணப்போகிறபோது; எங்களை அழைப்பிக்கவில்லையே, இப்படி நீ எங்களுக்குச் செய்தது என்ன என்று; அவனோடே பலத்த வாக்குவாதம் பண்ணினார்கள்.

כִּ֥י
நியாயாதிபதிகள் 8:3

தேவன் உங்கள் கையிலே மீதியானியரின் அதிபதிகளாகிய ஓரேபையும் சேபையும் ஒப்புக்கொடுத்தாரே; நீங்கள் செய்ததிலும் நான் செய்யக்கூடியது எம்மாத்திரம் என்றான்; இந்த வார்த்தையை அவன் சொன்னபோது, அவன்மேலிருந்த அவர்களுடைய கோபம் ஆறிற்று.

אֶת, אֶת, וְאֶת
நியாயாதிபதிகள் 8:7

அப்பொழுது கிதியோன் அவர்களை நோக்கி: கர்த்தர் சேபாவையும் சல்முனாவையும் என் கையில் ஒப்புக்கொடுக்கும் போது, உங்கள் மாம்சத்தை வனாந்தரத்தின் முள்ளுகளாலும் நெரிஞ்சில்களாலும் கிழித்துவிடுவேன் என்று சொல்லி,

אֶת, וְאֶת, אֶת, אֶת, וְאֶת
நியாயாதிபதிகள் 8:9

அப்பொழுது அவன், பெனூவேலின் மனுஷரைப் பார்த்து: நான் சமாதானத்தோடே திரும்பிவரும்போது, இந்தக் கோபுரத்தை இடித்துப்போடுவேன் என்றான்.

אֶת
நியாயாதிபதிகள் 8:11

கிதியோன் கூடாரங்களிலே குடியிருக்கிறவர்கள் வழியாய் நோபாகுக்கும், யொகிபெயாவுக்கும் கிழக்கே போய், அந்தச் சேனை பயமில்லை என்றிருந்தபோது, அதை முறிய அடித்தான்.

גִּדְע֗וֹן, אֶת
நியாயாதிபதிகள் 8:12

சேபாவும் சல்முனாவும் ஓடிப்போனார்கள்; அவனோ அவர்களைத் தொடர்ந்து, சேபா சல்முனா என்னும் மீதியானியரின் இரண்டு ராஜாக்களையும் பிடித்து, சேனை முழுவதையும் கலங்கடித்தான்.

אֶת, אֶת, וְאֶת, צַלְמֻנָּ֔ע
நியாயாதிபதிகள் 8:14

சுக்கோத்தின் மனுஷரில் ஒரு வாலிபனைப் பிடித்து, அவனிடத்தில் விசாரித்தான்; அவன் சுக்கோத்தின் பிரபுக்களும் அதின் மூப்பருமாகிய எழுபத்தேழு மனுஷரின் பேரை அவனுக்கு எழுதிக்கொடுத்தான்.

אֶת, וְאֶת
நியாயாதிபதிகள் 8:15

அவன் சுக்கோத்து ஊராரிடத்தில் வந்து: இதோ, விடாய்த்திருக்கிற உன் மனுஷருக்கு நாங்கள் அப்பம் கொடுக்கிறதற்குச் சேபா சல்முனா என்பவர்களின் கை உன் கைவசமாயிற்றோ என்று நீங்கள் என்னை நிந்தித்துச் சொன்ன சேபாவும் சல்முனாவும் இங்கே இருக்கிறார்கள் என்று சொல்லி,

זֶ֣בַח, זֶ֣בַח, כִּ֥י
நியாயாதிபதிகள் 8:16

பட்டணத்தின் மூப்பரைப் பிடித்து, வனாந்தரத்தின் முள்ளுகளையும் நெரிஞ்சில்களையும் கொண்டுவந்து, அவைகளால் சுக்கோத்தின் மனுஷருக்குப் புத்திவரப்பண்ணி,

וַיִּקַּח֙, אֶת, וְאֶת, וְאֶת
நியாயாதிபதிகள் 8:17

பெனூவேலின் கோபுரத்தை இடித்து, அவ்வூர் மனுஷரையும் கொன்று போட்டான்.

וְאֶת, אֶת
நியாயாதிபதிகள் 8:18

பின்பு அவன் சேபாவையும் சல்முனாவையும் நோக்கி: நீங்கள் தாபோரிலே கொன்று போட்ட அந்த மனுஷர் எப்படிப்பட்டவர்கள் என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: நீர் எப்படிப்பட்டவரோ அவர்களும் அப்படிப்பட்டவர்களே; ஒவ்வொருவனும் பார்வைக்கு ராஜகுமாரனைப்போலிருந்தான் என்றார்கள்.

צַלְמֻנָּ֔ע
நியாயாதிபதிகள் 8:20

தன் மூத்தகுமாரனாகிய யெத்தேரை நோக்கி: நீ எழுந்து, இவர்களை வெட்டிப்போடு என்றான்; அந்த வாலிபன் இளைஞனானபடியால் பயந்து தன் பட்டயத்தை உருவாதிருந்தான்.

כִּ֥י
நியாயாதிபதிகள் 8:22

அப்பொழுது இஸ்ரவேல் மனுஷர் கிதியோனை நோக்கி: நீர் எங்களை மீதியானியர் கைக்கு நீங்கலாக்கிவிட்டபடியினால் நீரும் உம்முடைய குமாரனும், உம்முடைய குமாரனின் குமாரனும், எங்களை ஆளக்கடவீர்கள் என்றார்கள்.

כִּ֥י
நியாயாதிபதிகள் 8:24

பின்பு கிதியோன் அவர்களை நோக்கி: உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன்; நீங்கள் அவரவர் கொள்ளையிட்ட கடுக்கன்களை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான். அவர்கள் இஸ்மவேலராயிருந்தபடியினால் அவர்களிடத்தில் பொன்கடுக்கன்கள் இருந்தது.

גִּדְע֗וֹן, כִּ֥י
நியாயாதிபதிகள் 8:25

இஸ்ரவேலர்: சந்தோஷமாய்க் கொடுப்போம் என்று சொல்லி, ஒரு வஸ்திரத்தை விரித்து, அவரவர் கொள்ளையிட்ட கடுக்கன்களை அதிலே போட்டார்கள்.

אֶת
நியாயாதிபதிகள் 8:26

பிறைச் சிந்தாக்குகளும், ஆரங்களும், மீதியானியரின் ராஜாக்கள் போர்த்துக்கொண்டிருந்த இரத்தாம்பரங்களும், அவர்களுடைய ஒட்டகங்களின் கழுத்துகளிலிருந்த சரப்பணிகளும் அல்லாமல், அவன் கேட்டு வாங்கின பொன்கடுக்கன்களின் நிறை ஆயிரத்து எழுநூறு பொன் சேக்கலின் நிறையாயிருந்தது.

אֲשֶׁ֖ר, בְּצַוְּארֵ֥י, גְמַלֵּיהֶֽם׃
நியாயாதிபதிகள் 8:31

சீகேமிலிருந்த அவனுடைய மறுமனையாட்டியும் அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்; அவனுக்கு அபிமெலேக்கு என்று பேரிட்டான்.

אֶת
நியாயாதிபதிகள் 8:34

இஸ்ரவேல் புத்திரர் தங்களைச் சுற்றிலுமிருந்த தங்கள் எல்லாச் சத்துருக்களின் கையினின்றும் தங்களை இரட்சித்த தங்கள் தேவனாகிய கர்த்தரை நினையாமலும்,

אֶת
is,
so
וַיֹּ֜אמֶרwayyōʾmerva-YOH-mer
is
were
זֶ֣בַחzebaḥZEH-vahk
said,
וְצַלְמֻנָּ֗עwĕṣalmunnāʿveh-tsahl-moo-NA
Then
ק֤וּםqûmkoom
Zebah
אַתָּה֙ʾattāhah-TA
Zalmunna
and
וּפְגַעûpĕgaʿoo-feh-ɡA
Rise
thou,
and
בָּ֔נוּbānûBA-noo
fall
for
us:
כִּ֥יkee
upon
the
man
as
his
כָאִ֖ישׁkāʾîšha-EESH
strength.
arose,
גְּבֽוּרָת֑וֹgĕbûrātôɡeh-voo-ra-TOH
Gideon
וַיָּ֣קָםwayyāqomva-YA-kome
And
and
גִּדְע֗וֹןgidʿônɡeed-ONE
slew
וַֽיַּהֲרֹג֙wayyahărōgva-ya-huh-ROɡE

אֶתʾetet
Zebah

זֶ֣בַחzebaḥZEH-vahk
and
Zalmunna,
away
וְאֶתwĕʾetveh-ET
took
צַלְמֻנָּ֔עṣalmunnāʿtsahl-moo-NA
and
the
וַיִּקַּח֙wayyiqqaḥva-yee-KAHK
ornaments
אֶתʾetet
that
necks.
on
their
הַשַּׂ֣הֲרֹנִ֔יםhaśśahărōnîmha-SA-huh-roh-NEEM
camels'
אֲשֶׁ֖רʾăšeruh-SHER


בְּצַוְּארֵ֥יbĕṣawwĕʾrêbeh-tsa-weh-RAY


גְמַלֵּיהֶֽם׃gĕmallêhemɡeh-ma-lay-HEM