சூழல் வசனங்கள் நியாயாதிபதிகள் 2:6
நியாயாதிபதிகள் 2:4

கர்த்தருடைய தூதனானவர் இந்த வார்த்தைகளை இஸ்ரவேல் புத்திரர் எல்லாரோடும் சொல்லுகையில், ஜனங்கள் உரத்த சத்தமிட்டு அழுதார்கள்.

אֶת, אֶת
நியாயாதிபதிகள் 2:7

யோசுவாவின் சகல நாட்களிலும் கர்த்தர் இஸ்ரவேலுக்காகச் செய்த அவருடைய பெரிய கிரியைகளையெல்லாம் கண்டவர்களும், யோசுவாவுக்குப் பின்பு உயிரோடிருந்தவர்களுமாகிய மூப்பரின் சகல நாட்களிலும் ஜனங்கள் கர்த்தரைச் சேவித்தார்கள்.

אֶת
நியாயாதிபதிகள் 2:10

அக்காலத்தில் இருந்த அந்தச் சந்ததியார் எல்லாரும் தங்கள் பிதாக்களுடன் சேர்க்கப்பட்டபின்பு, கர்த்தரையும், அவர் இஸ்ரவேலுக்காகச் செய்த கிரியையையும் அறியாத வேறொரு சந்ததி அவர்களுக்குப்பின் எழும்பிற்று.

אֶת, אֶת
நியாயாதிபதிகள் 2:11

அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, பாகால்களைச் சேவித்து,

בְנֵֽי, יִשְׂרָאֵ֛ל, אֶת, אֶת
நியாயாதிபதிகள் 2:12

தங்கள் பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின அவர்களுடைய தேவனாகிய கர்த்தரை விட்டு, தங்களைச் சுற்றிலும் இருக்கிற ஜனங்கலுடைய தேவர்களாகிய அந்நிய தேவர்களைப் பின்பற்றிப்போய், அவர்களைப் பணிந்துகொண்டு, கர்த்தருக்குக் கோபமூட்டினார்கள்

אֶת, אֶת
நியாயாதிபதிகள் 2:13

அவர்கள் கர்த்தரை விட்டு, பாகாலையும் அஸ்தரோத்தையும் சேவித்தார்கள்.

אֶת
நியாயாதிபதிகள் 2:20

ஆகையால் கர்த்தர் இஸ்ரவேலின் மேல் கோபமூண்டவராகி; இந்த ஜனங்கள் தங்கள் பிதாக்களுக்கு நான் கற்பித்த என் உடன்படிக்கையை மீறி என் சொல்லைக் கேளாதேபோனபடியால்,

אֶת, אֶת
நியாயாதிபதிகள் 2:21

யோசுவா மரித்துப் பின்வைத்துப்போன ஜாதிகளில் ஒருவரையும், நான் இனி அவர்களுக்கு முன்பாகத் துரத்தி விடாதிருப்பேன்.

יְהוֹשֻׁ֖עַ
நியாயாதிபதிகள் 2:22

அவர்கள் பிதாக்கள் கர்த்தரின் வழியைக் கவனித்ததுபோல, அவர்கள் அதிலே நடக்கும்படிக்கு, அதைக் கவனிப்பார்களோ இல்லையோ என்று, அவர்களைக்கொண்டு இஸ்ரவேலைச் சோதிப்பதற்காக அப்படிச் செய்வேன் என்றார்.

אֶת, אֶת
நியாயாதிபதிகள் 2:23

அதற்காகக் கர்த்தர் அந்த ஜாதிகளை யோசுவாவின் கையில் ஒப்புக்கொடாமலும், அவைகளைச் சீக்கிரமாய்த் துரத்திவிடாமலும் விட்டுவைத்தார்.

אֶת
go,
And
when
וַיְשַׁלַּ֥חwayšallaḥvai-sha-LAHK
Joshua
had
let
יְהוֹשֻׁ֖עַyĕhôšuaʿyeh-hoh-SHOO-ah

people
אֶתʾetet
the
הָעָ֑םhāʿāmha-AM
went
the
וַיֵּֽלְכ֧וּwayyēlĕkûva-yay-leh-HOO
children
Israel
בְנֵֽיbĕnêveh-NAY
of
יִשְׂרָאֵ֛לyiśrāʾēlyees-ra-ALE
every
man
אִ֥ישׁʾîšeesh
inheritance
his
unto
לְנַֽחֲלָת֖וֹlĕnaḥălātôleh-na-huh-la-TOH
to
possess
לָרֶ֥שֶׁתlārešetla-REH-shet

אֶתʾetet
the
land.
הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets