சூழல் வசனங்கள் நியாயாதிபதிகள் 19:17
நியாயாதிபதிகள் 19:11

அவர்கள் எபூசுக்குச் சமீபமாய் வருகையில், பொழுதுபோகிறதாயிருந்தது; அப்பொழுது வேலைக்காரன் தன் எஜமானை நோக்கி: எபூசியர் இருக்கிற இந்தப் பட்டணத்திற்குப் போய், அங்கே இராத்தங்கலாம் என்றான்.

וַיֹּ֨אמֶר
நியாயாதிபதிகள் 19:20

அப்பொழுது அந்தக் கிழவன்: உனக்குச் சமாதானம்; உன் குறைவுகளெல்லாம் என்மேல் இருக்கட்டும்; வீதியிலேமாத்திரம் இராத்தங்கவேண்டாம் என்று சொல்லி,

וַיֹּ֨אמֶר
நியாயாதிபதிகள் 19:22

அவர்கள் மனமகிழ்ச்சியாயிருக்கிற போது, இதோ, பேலியாளின் மக்களாகிய அந்த ஊர் மனுஷரில் சிலர் அந்த வீட்டைச் சூழ்ந்துகொண்டு, கதவைத் தட்டி: உன் வீட்டிலே வந்த அந்த மனுஷனை நாங்கள் அறியும்படிக்கு, வெளியே கொண்டு வா என்று வீட்டுக்காரனாகிய அந்தக் கிழவனோடே சொன்னார்கள்.

אֶת, אֶת, אֶת
நியாயாதிபதிகள் 19:23

அப்பொழுது வீட்டுக்காரனாகிய அந்த மனுஷன் வெளியே அவர்களிடத்தில் போய்: இப்படிச் செய்யவேண்டாம்; என் சகோதரரே, இப்படிப்பட்ட பொல்லாப்பைச் செய்யவேண்டாம்; அந்த மனுஷன் என் வீட்டிற்குள் வந்திருக்கையில், இப்படிக்கொத்த மதிகேட்டைச் செய்யீர்களாக.

אֶת
நியாயாதிபதிகள் 19:29

அவன் தன் வீட்டுக்கு வந்தபோது, ஒரு கத்தியை எடுத்து, தன் மறுமனையாட்டியைப் பிடித்து, அவளை அவளுடைய எலும்புகளோடுங்கூடப் பன்னிரண்டு துண்டமாக்கி, இஸ்ரவேலின் எல்லைகளுக்கெல்லாம் அனுப்பினான்.

אֶת
And
when
he
had
lifted
up
וַיִּשָּׂ֣אwayyiśśāʾva-yee-SA
eyes,
his
עֵינָ֗יוʿênāyway-NAV
he
saw
וַיַּ֛רְאwayyarva-YAHR

אֶתʾetet
man
a
הָאִ֥ישׁhāʾîšha-EESH
wayfaring
הָֽאֹרֵ֖חַhāʾōrēaḥha-oh-RAY-ak
street
the
in
בִּרְחֹ֣בbirḥōbbeer-HOVE
of
the
city:
הָעִ֑ירhāʿîrha-EER
said,
man
the
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
old
הָאִ֧ישׁhāʾîšha-EESH
and
הַזָּקֵ֛ןhazzāqēnha-za-KANE
Whither
אָ֥נָהʾānâAH-na
goest
תֵלֵ֖ךְtēlēktay-LAKE
thou?
and
whence
וּמֵאַ֥יִןûmēʾayinoo-may-AH-yeen
comest
תָּבֽוֹא׃tābôʾta-VOH