சூழல் வசனங்கள் நியாயாதிபதிகள் 18:4
நியாயாதிபதிகள் 18:2

ஆகையால் தேசத்தை உளவுபார்த்து வரும்படி, தாண் புத்திரர் தங்கள் கோத்திரத்திலே பலத்த மனுஷராகிய ஐந்து பேரைத் தங்கள் எல்லைகளில் இருக்கிற சோராவிலும் எஸ்தாவோலிலுமிருந்து அனுப்பி: நீங்கள் போய், தேசத்தை ஆராய்ந்துபார்த்து வாருங்கள் என்று அவர்களோடே சொன்னார்கள்; அவர்கள் எப்பிராயீம் மலைத்தேசத்தில் இருக்கிற மீகாவின் வீடுமட்டும் போய், அங்கே இராத்தங்கினார்கள்.

אֲלֵהֶ֔ם
நியாயாதிபதிகள் 18:5

அப்பொழுது அவர்கள் அவனை நோக்கி: எங்கள் பிரயாணம் அநுகூலமாய் முடியுமா என்று நாங்கள் அறியும்படி தேவனிடத்தில் கேள் என்றார்கள்.

ל֖וֹ
நியாயாதிபதிகள் 18:15

அப்பொழுது அவ்விடத்திற்குத் திரும்பி, மீகாவின் வீட்டில் இருக்கிற லேவியனான வாலிபனின் வீட்டிலே வந்து, அவனிடத்தில் சுகசெய்தி விசாரித்தார்கள்.

מִיכָ֑ה, ל֖וֹ
நியாயாதிபதிகள் 18:22

அவர்கள் புறப்பட்டு, மீகாவின் வீட்டை விட்டுக் கொஞ்சந்தூரம் போனபோது, மீகாவின் வீட்டிற்கு அயல்வீட்டார் கூட்டங்கூடி, தாண் புத்திரரைத் தொடர்ந்துவந்து,

מִיכָ֑ה
And
he
said
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
unto
them,
אֲלֵהֶ֔םʾălēhemuh-lay-HEM
Thus
כָּזֹ֣הkāzōka-ZOH
thus
and
וְכָזֶ֔הwĕkāzeveh-ha-ZEH
dealeth
עָ֥שָׂהʿāśâAH-sa
Micah
לִ֖יlee
hired
hath
and
me,
with
מִיכָ֑הmîkâmee-HA
me,
and
I
am
וַיִּשְׂכְּרֵ֕נִיwayyiśkĕrēnîva-yees-keh-RAY-nee
his
priest.
וָֽאֱהִיwāʾĕhîVA-ay-hee


ל֖וֹloh


לְכֹהֵֽן׃lĕkōhēnleh-hoh-HANE