சிம்சோன் அவர்களை நோக்கி: ஒரு விடுகதையை உங்களுக்குச் சொல்லுகிறேன்; அதை நீங்கள் விருந்துண்கிற ஏழுநாளைக்குள்ளே கண்டுபிடித்து எனக்கு விடுவித்தால், நான் உங்களுக்கு முப்பது துப்பட்டிகளையும் முப்பது மாற்று வஸ்திரங்களையும் கொடுப்பேன்.
அதை எனக்கு விடுவிக்காதே போனால், நீங்கள் எனக்கு முப்பது துப்பட்டிகளையும் முப்பது மாற்று வஸ்திரங்களையும் கொடுக்கவேண்டும் என்றான். அதற்கு அவர்கள்: உன் விடுகதையைச் சொல்லு; நாங்கள் அதைக் கேட்கட்டும் என்றார்கள்.
கர்த்தருடைய ஆவி அவன்மேல் இறங்கினதினால், அவன் அஸ்கலோனுக்குப்போய், அவ்வூராரில் முப்பதுபேரைக்கொன்று, அவர்களுடைய வஸ்திரங்களை உரிந்துகொண்டுவந்து, விடுகதையை விடுவித்தவர்களுக்கு அந்த மாற்று வஸ்திரங்களைக் கொடுத்து, கோபம் மூண்டவனாய்ப் புறப்பட்டு, தன் தகப்பன் வீட்டுக்குப் போய்விட்டான்.
| And it came to pass, | וַיְהִ֖י | wayhî | vai-HEE |
| saw they when | כִּרְאוֹתָ֣ם | kirʾôtām | keer-oh-TAHM |
| brought they that him, | אוֹת֑וֹ | ʾôtô | oh-TOH |
| thirty | וַיִּקְחוּ֙ | wayyiqḥû | va-yeek-HOO |
| companions | שְׁלֹשִׁ֣ים | šĕlōšîm | sheh-loh-SHEEM |
| to be | מֵֽרֵעִ֔ים | mērēʿîm | may-ray-EEM |
| with | וַיִּֽהְי֖וּ | wayyihĕyû | va-yee-heh-YOO |
| him. | אִתּֽוֹ׃ | ʾittô | ee-toh |