சூழல் வசனங்கள் நியாயாதிபதிகள் 13:8
நியாயாதிபதிகள் 13:3

கர்த்தருடைய தூதனானவர் அந்த ஸ்திரீக்குத் தரிசனமாகி, அவளை நோக்கி: இதோ, பிள்ளைபெறாத மலடியான நீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனைப் பெறுவாய்.

יְהוָ֖ה, אֶל
நியாயாதிபதிகள் 13:9

தேவன் மனோவாவின் சத்தத்துக்குச் செவிகொடுத்தார்; அந்த ஸ்திரீ வயல் வெளியில் இருக்கும்போது தேவனுடைய தூதனானவர் திரும்பவும் அவளிடத்தில் வந்தார்; அப்பொழுது அவள் புருஷனாகிய மனோவா அவளோடே இருக்கவில்லை.

אֶל
நியாயாதிபதிகள் 13:11

அப்பொழுது மனோவா எழுந்திருந்து, தன் மனைவியின் பின்னாலே போய், அவரிடத்துக்கு வந்து: இந்த ஸ்திரீயோடே பேசினவர் நீர்தானா என்று அவரிடத்தில் கேட்டான்; அவர் நான் தான் என்றார்.

אֶל, אֶל
நியாயாதிபதிகள் 13:13

கர்த்தருடைய தூதனானவர் மனோவாவை நோக்கி: நான் ஸ்திரீயோடே சொன்ன யாவற்றிற்கும், அவள் எச்சரிக்கையாயிருந்து,

יְהוָ֖ה, אֶל, אֶל
நியாயாதிபதிகள் 13:15

அப்பொழுது மனோவா கர்த்தருடைய தூதனை நோக்கி: நாங்கள் ஒரு வெள்ளாட்டுக்குட்டியை உமக்காகச் சமைத்துக்கொண்டுவருமட்டும் தரித்திரும் என்றான்.

אֶל
நியாயாதிபதிகள் 13:16

கர்த்தருடைய தூதனானவர் மனோவாவை நோக்கி: நீ என்னை இருக்கச் சொன்னாலும் நான் உன் உணவைப் புசியேன்; நீ சர்வாங்க தகனபலி இடவேண்டுமானால், அதை நீ கர்த்தருக்குச் செலுத்துவாயாக என்றார். அவர் கர்த்தருடைய தூதன் என்று மனோவா அறியாதிருந்தான்.

אֶל, יְהוָ֖ה
நியாயாதிபதிகள் 13:17

அப்பொழுது மனோவா கர்த்தருடைய தூதனை நோக்கி: நீர் சொன்னகாரியம் நிறைவேறும்போது, நாங்கள் உம்மைக் கனம்பண்ணும்படி உம்முடைய நாமம் என்ன என்று கேட்டான்.

מָנ֛וֹחַ, אֶל, יְהוָ֖ה
நியாயாதிபதிகள் 13:20

அக்கினிஜுவாலை பலிபீடத்திலிருந்து வானத்திற்கு நேராக எழும்பு கையில், கர்த்தருடைய தூதனானவர் பலிபீடத்தின் ஜுவாலையிலே ஏறிப்போனார்; அதை மனோவாவும் அவன் மனைவியும் கண்டு, தரையிலே முகங்குப்புற விழுந்தார்கள்.

יְהוָ֖ה
நியாயாதிபதிகள் 13:21

பின்பு கர்த்தருடைய தூதனானவர் மனோவாவுக்கும் அவன் மனைவிக்கும் காணப்படவில்லை; அப்பொழுது அவர் கர்த்தருடைய தூதன் என்று மனோவா அறிந்து,

עוֹד֙, אֶל, יְהוָ֖ה
நியாயாதிபதிகள் 13:22

தன் மனைவியைப் பார்த்து: நாம் தேவனைக் கண்டோம், சாகவே சாவோம் என்றான்.

מָנ֛וֹחַ, אֶל
intreated
Then
וַיֶּעְתַּ֥רwayyeʿtarva-yeh-TAHR
Manoah
מָנ֛וֹחַmānôaḥma-NOH-ak

אֶלʾelel
Lord,
the
יְהוָ֖הyĕhwâyeh-VA
and
said,
וַיֹּאמַ֑רwayyōʾmarva-yoh-MAHR
O
בִּ֣יbee
Lord,
my
אֲדוֹנָ֔יʾădônāyuh-doh-NAI
the
אִ֣ישׁʾîšeesh
man
of
הָֽאֱלֹהִ֞יםhāʾĕlōhîmha-ay-loh-HEEM
God
which
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
send
שָׁלַ֗חְתָּšālaḥtāsha-LAHK-ta
didst
thou
come
יָבוֹאyābôʾya-VOH
again
let
נָ֥אnāʾna

עוֹד֙ʿôdode
unto
אֵלֵ֔ינוּʾēlênûay-LAY-noo
us,
and
teach
וְיוֹרֵ֕נוּwĕyôrēnûveh-yoh-RAY-noo
what
us
מַֽהmama
we
shall
do
נַּעֲשֶׂ֖הnaʿăśena-uh-SEH
child
the
unto
לַנַּ֥עַרlannaʿarla-NA-ar
that
shall
be
born.
הַיּוּלָּֽד׃hayyûllādha-yoo-LAHD