சூழல் வசனங்கள் நியாயாதிபதிகள் 10:2
நியாயாதிபதிகள் 10:1

அபிமெலேக்குக்குப்பின்பு, தோதோவின் மகனாகிய பூவாவின் குமாரன் தோலா என்னும் இசக்கார் கோத்திரத்தான் இஸ்ரவேலை இரட்சிக்க எழும்பினான்; அவன் எப்பிராயீம் மலைத்தேசத்து ஊராகிய சாமீரிலே குடியிருந்தான்.

אֶת
நியாயாதிபதிகள் 10:3

அவனுக்குப்பின்பு, கீலேயாத்தியனான யாவீர் எழும்பி, இஸ்ரவேலை இருபத்திரண்டு வருஷம் நியாயம் விசாரித்தான்.

וַיִּשְׁפֹּט֙, אֶת, יִשְׂרָאֵ֔ל, עֶשְׂרִ֥ים
நியாயாதிபதிகள் 10:6

இஸ்ரவேல் புத்திரர், மறுபடியும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்புச் செய்து, கர்த்தரைச் சேவியாமல் அவரை விட்டுப் போய், பாகால்களையும், அஸ்தரோத்தையும், சீரியாவின் தேவர்களையும், சீதோனின் தேவர்களையும், மோவாபின் தேவர்களையும், அம்மோன் புத்திரரின் தேவர்களையும், பெலிஸ்தரின் தேவர்களையும் சேவித்தார்கள்.

אֶת, אֶת
நியாயாதிபதிகள் 10:8

அவர்கள் அந்த வருஷம் முதற்கொண்டு பதினெட்டு வருஷமாய் யோர்தானுக்கு அப்பாலே கீலேயாத்திலுள்ள எமோரியரின் தேசத்தில் இருக்கிற இஸ்ரவேல் புத்திரரையெல்லாம் நெருக்கி ஒடுக்கினார்கள்.

אֶת, יִשְׂרָאֵ֔ל
நியாயாதிபதிகள் 10:9

அம்மோன் புத்திரர் யூதாவின்மேலும், பென்யமீன்மேலும், எப்பிராயீம் குடும்பத்தார்மேலும் யுத்தம் பண்ண யோர்தானைக் கடந்துவந்தார்கள்; இஸ்ரவேலர் மிகவும் நெருக்கப்பட்டார்கள்.

אֶת
நியாயாதிபதிகள் 10:10

அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி முறையிட்டு: உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; நாங்கள் எங்கள் தேவனைவிட்டு, பாகால்களைச் சேவித்தோம் என்றார்கள்.

יִשְׂרָאֵ֔ל, אֶת, אֶת
நியாயாதிபதிகள் 10:16

அந்நிய தேவர்களைத் தங்கள் நடுவிலிருந்து விலக்கிவிட்டு, கர்த்தருக்கு ஆராதனை செய்தார்கள்; அப்பொழுது அவர் இஸ்ரவேலின் வருத்தத்தைப் பார்த்து மனதுருகினார்.

אֶת, אֶת
நியாயாதிபதிகள் 10:17

அம்மோன் புத்திரர் கூட்டங்கூடி, கீலேயாத்திலே பாளயமிறங்கினார்கள்; இஸ்ரவேல் புத்திரரும் கூடிக்கொண்டு, மிஸ்பாவிலே பாளயமிறங்கினார்கள்.

יִשְׂרָאֵ֔ל
And
he
judged
וַיִּשְׁפֹּט֙wayyišpōṭva-yeesh-POTE

אֶתʾetet
Israel
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
twenty
עֶשְׂרִ֥יםʿeśrîmes-REEM
and
three
וְשָׁלֹ֖שׁwĕšālōšveh-sha-LOHSH
years,
שָׁנָ֑הšānâsha-NA
and
died,
וַיָּ֖מָתwayyāmotva-YA-mote
and
was
buried
וַיִּקָּבֵ֥רwayyiqqābērva-yee-ka-VARE
in
Shamir.
בְּשָׁמִֽיר׃bĕšāmîrbeh-sha-MEER