சூழல் வசனங்கள் நியாயாதிபதிகள் 10:15
நியாயாதிபதிகள் 10:6

இஸ்ரவேல் புத்திரர், மறுபடியும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்புச் செய்து, கர்த்தரைச் சேவியாமல் அவரை விட்டுப் போய், பாகால்களையும், அஸ்தரோத்தையும், சீரியாவின் தேவர்களையும், சீதோனின் தேவர்களையும், மோவாபின் தேவர்களையும், அம்மோன் புத்திரரின் தேவர்களையும், பெலிஸ்தரின் தேவர்களையும் சேவித்தார்கள்.

בְנֵֽי
நியாயாதிபதிகள் 10:9

அம்மோன் புத்திரர் யூதாவின்மேலும், பென்யமீன்மேலும், எப்பிராயீம் குடும்பத்தார்மேலும் யுத்தம் பண்ண யோர்தானைக் கடந்துவந்தார்கள்; இஸ்ரவேலர் மிகவும் நெருக்கப்பட்டார்கள்.

בְנֵֽי
நியாயாதிபதிகள் 10:10

அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி முறையிட்டு: உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; நாங்கள் எங்கள் தேவனைவிட்டு, பாகால்களைச் சேவித்தோம் என்றார்கள்.

אֶל
நியாயாதிபதிகள் 10:11

கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: எகிப்தியரும், எமோரியரும், அம்மோன் புத்திரரும், பெலிஸ்தியரும்,

אֶל
நியாயாதிபதிகள் 10:14

நீங்கள் போய், உங்களுக்காகத் தெரிந்துகொண்ட தேவர்களை நோக்கி முறையிடுங்கள்; அவைகள் உங்கள் ஆபத்தின் காலத்தில் உங்களை இரட்சிக்கட்டும் என்றார்.

אֶל
நியாயாதிபதிகள் 10:18

அப்பொழுது கீலேயாத்தின் ஜனங்களும் பிரபுக்களும் ஒருவரையொருவர் நோக்கி: அம்மோன் புத்திரர்மேல் முந்தி யுத்தம்பண்ணப்போகிற மனுஷன் யார்? அவனே கீலேயாத்தின் குடிகளுக்கெல்லாம் தலைவனாயிருப்பான் என்றார்கள்.

וַיֹּֽאמְר֨וּ, אֶל
said
And
the
וַיֹּֽאמְר֨וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
children
of
בְנֵֽיbĕnêveh-NAY
Israel
יִשְׂרָאֵ֤לyiśrāʾēlyees-ra-ALE
unto
אֶלʾelel
Lord,
the
יְהוָה֙yĕhwāhyeh-VA
We
have
sinned:
חָטָ֔אנוּḥāṭāʾnûha-TA-noo
do
עֲשֵׂהʿăśēuh-SAY
thou
אַתָּ֣הʾattâah-TA
whatsoever
us
unto
לָ֔נוּlānûLA-noo
good
כְּכָלkĕkālkeh-HAHL
seemeth
הַטּ֖וֹבhaṭṭôbHA-tove
only,
us
deliver
בְּעֵינֶ֑יךָbĕʿênêkābeh-ay-NAY-ha
thee;
unto
אַ֛ךְʾakak
we
pray
thee,
הַצִּילֵ֥נוּhaṣṣîlēnûha-tsee-LAY-noo
day.
נָ֖אnāʾna
this
הַיּ֥וֹםhayyômHA-yome


הַזֶּֽה׃hazzeha-ZEH