சூழல் வசனங்கள் யோசுவா 5:5
யோசுவா 5:1

இஸ்ரவேல் புத்திரர் கடந்து தீருமளவும், கர்த்தர் யோர்தானின் தண்ணீரை அவர்களுக்கு முன்பாக வற்றிப்போகப்பண்ணினதை, யோர்தானுக்கு மேல்கரையில் குடியிருந்த எமோரியரின் சகல ராஜாக்களும் கேட்டதுமுதற்கொண்டு, அவர்கள் இருதயம் கரைந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகச் சோர்ந்துபோனார்கள்.

כָּל, וְכָל
யோசுவா 5:4

யோசுவா இப்படி விருத்தசேதனம் பண்ணின முகாந்தரம் என்னவென்றால்: எகிப்திலிருந்து புறப்பட்ட சகல ஆண்மக்களாகிய யுத்தபுருஷர் எல்லாரும் எகிப்திலிருந்து புறப்பட்டபின்பு, வழியில் வனாந்தரத்திலே மாண்டுபோனார்கள்.

כָּל
யோசுவா 5:6

கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமற்போன எகிப்திலிருந்து புறப்பட்ட யுத்த புருஷரான யாவரும் மாளுமட்டும், இஸ்ரவேல் புத்திரர் நாற்பது வருஷம் வனாந்தரத்தில் நடந்து திரிந்தார்கள்; கர்த்தர் எங்களுக்குக் கொடுக்கும்படி அவர்கள் பிதாக்களுக்கு ஆணையிட்ட பாலும் தேனும் ஓடுகிற தேசத்தை அவர்கள் காண்பதில்லை என்று கர்த்தர் அவர்களுக்கு ஆணையிட்டிருந்தார்.

כָּל
யோசுவா 5:7

அவர்களுக்குப் பதிலாக அவர் எழும்பப்பண்ணின அவர்கள் பிள்ளைகளை யோசுவா விருத்தசேதனம் பண்ணினான்; வழியிலே அவர்களை விருத்தசேதனம்பண்ணாததினால் அவர்கள் விருத்தசேதனம் இல்லாதிருந்தார்கள்.

כִּֽי, הָי֔וּ
that
כִּֽיkee
were
מֻלִ֣יםmulîmmoo-LEEM
them
Now
הָי֔וּhāyûha-YOO
circumcised:
were
all
כָּלkālkahl
people
הָעָ֖םhāʿāmha-AM
the
הַיֹּֽצְאִ֑יםhayyōṣĕʾîmha-yoh-tseh-EEM
that
came
וְכָלwĕkālveh-HAHL
out
all
הָ֠עָםhāʿomHA-ome
but
people
the
הַיִּלֹּדִ֨יםhayyillōdîmha-yee-loh-DEEM
born
wilderness
the
בַּמִּדְבָּ֥רbammidbārba-meed-BAHR
in
by
the
בַּדֶּ֛רֶךְbadderekba-DEH-rek
way
forth
came
they
בְּצֵאתָ֥םbĕṣēʾtāmbeh-tsay-TAHM
as
Egypt,
of
מִמִּצְרַ֖יִםmimmiṣrayimmee-meets-RA-yeem
out
they
had
not
לֹאlōʾloh
circumcised.
מָֽלוּ׃mālûma-LOO